Author: A.T.S Pandian

தமிழகத்தில் இந்த ஆண்டு மூடப்படும் பொறியியல் கல்லூரிகள் எத்தனை தெரியுமா?

சென்னை, பொறியியல் கல்விக்கு மாணவர்களிடையே மவுசு குறைந்து வருவதால் நாடு முழுவதும் புற்றீசல் போல தொடங்கப்பட்ட பொறியியல் கல்லூரிகள் தற்போது படிப்படியாக மூடப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் கடந்த…

சிலை கடத்தல் வழக்கு: தமிழக அரசுக்கு உயர்நீதி மன்றம் கடும் கண்டனம்

சென்னை: சிலை கடத்தல் தொடர்பான வழக்கின் இன்றைய விசாரணையின்போது, தமிழக அரசுக்கு உயர்நீதி மன்றம் கடும் கண்டனம் தெரிவித்தது. மேலும், உயர்நீதி மன்றம் விதித்துள்ள 21 வழிமுறைகளை…

மக்களை அணுகும் முறையில் காங்கிரஸ் மாற்றம் கொண்டு வர வேண்டும்: சோனியா காந்தி

மும்பை: மக்களை அணுகும் முறையில் மாற்றம் கொண்டு வர வேண்டிய கட்டாயத்தில் காங்கிரஸ் கட்சி உள்ளது என்று சோனியா காந்தி தெரிவித்துள்ளார். மும்பையில் நடைபெற்று வரும் தனியார்…

பிரதமர் பதவிக்கு என்னைவிட தகுதியானவர் மன்மோகன் சிங்: சோனியா காந்தி

டில்லி: என்னைவிட பிரதமர் பதவிக்கு தகுதி வாய்ந்தவர் மன்மோகன்சிங் என்று டில்லியில் நடைபெற்ற கருத்தரங்கில் அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி கூறினார். உடல்நிலை…

கா.மே.வா.: விரிவான அறிக்கை தாக்கல் செய்ய 4 மாநிலங்களுக்கும் மத்திய நீர்வளத்துறை செயலர் உத்தரவு

டில்லி: காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக விரிவான அறிக்கை தாக்கல் மத்திய நீர்வளத்துறை செயலர் மாநில அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டுள்ளார். உச்சநீதி மன்ற உத்தரவை தொடர்ந்து, காவிரி…

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு: கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய அமலாக்கத்துறைக்கு டில்லி உயர்நீதி மன்றம் தடை

டில்லி: ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்தி சிதம்பரத்தை அமலாக்கத்துறை கைது செய்ய டில்லி உயர்நீதி மன்றம் தடை விதித்து உள்ளது. இந்த வழக்கில் சிபிஐ-ல்…

திரிபுரா மாநில முதல்வராக பிப்லாப் குமார் தேப் பதவி ஏற்றார்

அகர்தலா: திரிபுராவில் நடைபெற்ற தேர்தல் பாஜக வெற்றி பெற்றதை தொடர்ந்து, திரிபுரா மாநில முதலமைச்சராக பாஜக சட்டமன்ற உறுப்பினர்களால் தேர்வு செய்யப்பட்ட பிப்லாப் குமார் தேப் முதல்வராக…

சென்னை – சேலம் இடையே 25-ந் தேதி முதல் விமான சேவை தொடக்கம்

சென்னை: சேலம்-சென்னை இடையே மீண்டும் விமான சேவை தொடங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில் வரும் 25ந்தேதி முதல் விமான சேவை தொடங்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டு…

400 மீட்டர் தடை ஓட்டம்: தமிழக வீரர் தருண் தேசிய சாதனை

பாட்டியாலா: பஞ்சாபின் பாட்டியாலா நகரத்தில் 22வது 22 பெடரேஷன் கோப்பை தேசிய சீனியர் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது. இதில், தமிழக வீரர் தருண் அய்யாசாமி 400…

பிஎஸ்என்எல் முறைகேடு: மாறன் சகோதரர்கள் விடுவிக்க கோரிய வழக்கில் 14ந்தேதி தீர்ப்பு

சென்னை: மாறன் சகோதரர்களுக்கு எதிரான சட்டவிரோத பிஎஸ்என்எல் தொலைபேசி இணைப்பு வழக்கில் வரும் 14ந் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என சிபிஐ நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்த வழக்கில்…