Author: A.T.S Pandian

ஐபிஎல் போட்டியில் கோப்பையை வென்ற சிஎஸ்கே வீரர்கள் சென்னை வருகை: ரசிகர்கள் உற்சாக வரவேற்பு

சென்னை: ஐபிஎல் போட்டியில் 3வது முறையாக கோப்பையை வென்ற சிஎஸ்கே வீரர்கள் இன்று பிற்பகல் சென்னை வருகை தந்தனர். அவர்களுக்கு கிரிக்கெட் ரசிகர்கள் மாலை அணிவித்து உற்சாக…

தமிழகத்தில் பிளஸ்-1 தேர்வு முடிவுகள் 30ந்தேதி வெளியீடு

சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ்-1 பொதுத்தேர்வு முடிவுகள் வரும் 30ந்தேதி காலை 9 மணிக்கு வெளியாகும் என்று தமிழக தேர்வுத்துறை அறிவித்து உள்ளது. மாணவர்கள் தமிழக…

அமெரிக்க அதிபர், வடகொரிய அதிபர் சந்திப்பு திட்டமிட்டபடி நடைபெறும்: டிரம்ப்

வாஷிங்டன்: அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் மற்றும் வடகொரிய அதிபர் கிம் ஜோங் உடனான சந்திப்பு ரத்தான நிலையில், மீண்டும் இருவரையும் சந்திக்க வைக்க தென்கொரிய அதிபர்…

நாளை மாலை வெளியாகிறது சிபிஎஸ்இ 10வது வகுப்பு ரிசல்ட்

டில்லி: நாடு முழுவதும் நாளை மாலை 4 மணிக்கு சிபிஎஸ்இ 10வது வகுப்பு ரிசல்ட் இணையதளத்தில் வெளியாக இருப்பதாக சிபிஎஸ்இ கல்வி வாரியம் அறிவித்துஉள்ளது. நாடு முழுவதும்…

புதுச்சேரி அருகே தமிழக அரசுப் பேருந்து பெட்ரோல் ஊற்றி தீ வைப்பு

புதுச்சேரி: புதுச்சேரி காலாப்பட்டு அருகே தமிழக அரசுப் பேருந்துக்கு மர்ம நபர்கள் தீ வைத்தனர். இதன் காரணமாக அந்த பஸ் எரிந்து நாசமானது. இசிஆர் சாலை வழியாக…

ரிசர்வ் வங்கி தலைமை நிதி அதிகாரியாக சுதா பாலகிருஷ்ணன் நியமனம்

டில்லி: இந்திய ரிசர்வ் வங்கியின் தலைமை நிதித்துறை அதிகாரியாக, சுதா பாலகிருஷ்ணனை மத்திய அரசு நியமனம் செய்துள்ளது. பிரபல ஆடிட்டதான சுதா பாலகிருஷ்ணன், தற்போது தேசிய செக்யூரிட்டிஸ்…

கவர்னர் தூத்துக்குடி பயணம்: அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதல்வர் மீண்டும் ஆலோசனை

சென்னை: தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீண்டும் ஆலோசனை நடத்தி வருகிறார். கடந்த 22ந்தேதி ஸ்டெர்லைட்டுக்கு எதிராக…

மத்திய அரசின் ‘தலையாட்டி பொம்மை’ தமிழக அரசு: கனிமொழி

காரைக்குடி: மத்திய அரசின் தலையாட்டி பொம்மையாக தமிழக அரசு திகழ்ந்து வருகிறது என்று திமுக மாநிங்களவை எம்.பி. கனிமொழி குற்றம் சாட்டி உள்ளார். காரைக்குடியில் நடைபெற்ற திருமண…

தமிழக ஆளுநனருடன் கேரள ஆளுநர் திடீர் சந்திப்பு

சென்னை: தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை கேரள ஆளுநர் சதாசிவம் இன்று சந்தித்து பேசினார். கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இந்த சந்திப்பு நடைபெற்றது. தூத்துக்குடி மக்கள்…

உ.பி. கைரானா தொகுதியில் 300 வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுது: முன்னாள் காங். அமைச்சர் பிரபுல் பட்டேல் தகவல்

டில்லி: இன்று நாடு முழுவதும் காலியாக உள்ள சட்டமன்ற, பாராளுமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெற்று வருகிறது. இன்று உ.பி.மாநிலம் கைரானா தொகுதியிலும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.…