ஐபிஎல் போட்டியில் கோப்பையை வென்ற சிஎஸ்கே வீரர்கள் சென்னை வருகை: ரசிகர்கள் உற்சாக வரவேற்பு
சென்னை: ஐபிஎல் போட்டியில் 3வது முறையாக கோப்பையை வென்ற சிஎஸ்கே வீரர்கள் இன்று பிற்பகல் சென்னை வருகை தந்தனர். அவர்களுக்கு கிரிக்கெட் ரசிகர்கள் மாலை அணிவித்து உற்சாக…