Author: A.T.S Pandian

2 தொகுதிகளில் மட்டுமே வெற்றி: 15 தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் பா.ஜ. படுதோல்வி

டில்லி: நாடு முழுவதும் காலியாக இருந்த தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் கடந்த 28ந்தேதி நடைபெற்றது. 11 சட்டமன்ற தொகுதிகளுக்கும், 4 லோக்சபா தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில், மத்தியில்…

மேலும் 3 மாவட்டங்களில் போட்டி சட்டமன்றம்: திமுக அறிவிப்பு

சென்னை: சென்னையில் நேற்று நடைபெற்றது போலவே மேலும் 3 மாவட்டங்களில் போட்டி சட்டமன்ற கூட்டத்தை கூட்ட இருப்பதாக திமுக அறிவித்து உள்ளது. கடந்த 29ந்தேதி தமிழக சட்டமன்ற…

100நாளா காவல்துறை, உளவுத்துறை, கியூ பிராஞ் எல்லாம் என்ன செய்துகிட்டு இருந்தது? டிடிவி தினகரன்

சென்னை: தூத்துக்குடியில் மக்கள் 100 நாட்களாக போராடி வந்தபோது, காவல்துறை, உளவுத்துறை, க்யூ பிராஞ் இதெல்லாம் என்ன செய்துகிட்டு இருந்தது? டிடிவி தினகரன் காட்டமாக கேள்வி விடுத்தார்.…

டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு: சட்டசபையில் அமைச்சர் தங்கமணி அறிவிப்பு

சென்னை: அரசு மதுபான கடைகளில் பணிபுரிந்து வரும் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு அளிககப்படும் என்று அமைச்சர் தங்கமணி சட்டப் பேரவையில் தெரிவித்தார். சட்டப்பேரவையில் இன்று ஆயத்தீர்வை தொடர்பான…

விளைநிலங்களில் மின்கோபுரம் அமைக்க ஒத்துழைப்பு தாருங்கள்: விவசாயிகளுக்கு அமைச்சர் தங்கமணி வேண்டுகோள்  

மின்துறை மீதான மானிய கோரிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ள முக்கிய திட்டங்கள் 4500 மெகாவாட் அளவிற்கு காற்றாலை மின்சக்தி படிப்படியாக நிறுவ திட்டம் 2 ஆயிரத்து 500 மெகாவாட் அளவிற்கு…

இடைத்தேர்தலில் வெற்றி: மேகாலயாவில் ஆட்சி அமைக்க காங்கிரஸ் தீவிரம்?

ஷில்லாங்: மேகாலயாவில் நடைபெற்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. இதைத்தொடர்ந்து மாநிலத்தில் ஆட்சி அமைக்க தங்களை அழைக்க வேண்டும் என உரிமை கோர காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. மேகாலயா…

ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல்: காங்.விஜயதரணியின் கேள்விக்கு எடப்பாடி விளக்கம்

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இன்றைய கேள்வி நேரத்தின்போது, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் விஜயதரணி, ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட, அதற்கு வழங்கப்பட்ட உரிமத்தை ரத்து…

துப்பாக்கி சூட்டில் இறந்தவர்களின் உடலுக்கு 2வது முறையாக போஸ்ட்மார்ட்டம்: தூத்துக்குடியில் மீண்டும் போலீஸ் குவிப்பு

மதுரை: தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களின் உடல்கள் இன்று 2வது முறையாக போஸ்ட்மார்ட்டம் செய்யப்பட்டு வருகிறது. சென்னை உயர்நீதி மன்ற உத்தரவை தொடர்ந்து பல்வேறு கட்டுப்பாடுகளுடன், ஜிப்மர்…

இடைத்தேர்தல்: இரண்டு தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி, கேரளாவில் கம்யூனிஸ்டு வெற்றி

டில்லி: நாடு முழுவதும் கடந்த 28ந்தேதி 10 தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைதேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது. இதில் 2 இடங்களை காங்கிரஸ் கைப்பற்றி பெற்றி…

பணமதிப்பிழப்பு விவகாரம்: கர்நாடகாவில் 5 இடங்களில் சிபிஐ ரெய்டு

பெங்களூரு : கர்நாடகாவில் 5 இடங்களில் சிபிஐ ரெய்டு நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. பெங்களூரு, கனகபுரா, ராமநகரா உள்ப்ட 5 இடங்களில் சிபிஐ அதிகாரிகள்…