Author: A.T.S Pandian

காவிரி ஆணையம்: மத்திய அரசிதழின் நகல் இணையதளத்தில் வெளியீடு!

டில்லி: உச்சநீதி மன்ற உத்தரவு படி, காவிரி மேலாண்மை ஆணையம் குறித்த தகவல்கள் அரசிதழில் நேற்று மாலை வெளியிட்டப் பட்டது. அதைத்தொடர்ந்து காவிரி ஆணையம் குறித்த மத்திய…

கோவையில் வரும் 6ந்தேதி முதல் 3 நாட்கள் உலக தமிழ் இணைய மாநாடு!

கோவை: கோவையில் வரும் 6ந்தேதி முதல் 3 நாட்கள் தமிழ் இணைய மாநாடு நடைபெற இருபபதாக உலகத் தமிழ் தகவல் தொழில்நுட்ப மன்றம் அறிவித்து உள்ளது. உலகத்…

எடப்பாடியை விமர்சித்து வீடியோ செய்தி வெளியிட்ட சேலம் நபர் கைது: நள்ளிரவில் நடவடிக்கை

சேலம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இறந்துவிட்டதாக சமூக வலைதளமான ‘வாட்ஸ்-அப்பில்‘ வீடியோ செய்தி ஒன்று வைரலாக பரவி வந்தது. இந்த விவகாரம் குறித்து விசாரணை செய்து வந்த…

முன்னாள் நீதிபதி நசிரூல் முல்க் பாக். இடைக்கால பிரதமராக பதவியேற்பு

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் நீதிபதி நசிரூல் முல்க் பாகிஸ்தானின் இடைக்கால பிரதமராக நேற்று பதவி ஏற்றார். இவரது பதவி காலம் 2 மாதம் மட்டுமே. பாகிஸ்தானில்…

ஷீனாபோரா கொலை கைதி இந்திராணிக்கு நெஞ்சுவலி: மும்பை மருத்துவமனையில் அனுமதி

மும்பை: இளம்பெண் ஷீனாபோராவை கொலை செய்து எரித்து கொன்ற குற்றத்திற்காக சிறையில் அடைக்கப்பட்டுள்ள இந்திரானி முகர்ஜிக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டதை தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நாடு முழுவதும்…

பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி

சென்னை: அண்ணா பல்கலைக்கழகம் மூலம் அதன் உறுப்பு கல்லூரிகளில் பொறியியல் படிப்புக்கு விண்ணப்பம் செய்ய இன்றே கடைசி நாள். ஏற்கனவே கடந்த 30ந்தேதியுடன் விண்ணப்பம் அனுப்புவதற்கான கால…

இந்தியா சீனா இடையே உறவு தொடர வேண்டும்: மோடி வலியுறுத்தல்

சிங்கப்பூர்: 5 நாட்கள் சுற்றுப்பயணமாக இந்தோனேசியா, மைலேசியா, சிங்கப்பூர் சென்றுள்ள பிரதமர் லீ சீயன் லூங்கை சந்தித்து பேசினார். இஸ்தானா மாளிகையில் நடைபெற்ற சந்திப்பின் போது, வணிகம்,…

வடகொரிய அதிபருடன் சந்திப்பு 12ந்தேதி நடைபெறும்: டிரம்ப் அறிவிப்பு

வாஷிங்டன்: அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் மற்றும் வடகொரிய அதிபர் கிம் ஜோங் உடனான சந்திப்பு திட்ட மிட்டப்படி வரும் 12ந்தேதி நடைபெறும் என டிரம்ப் தெரிவித்து…

அதிகாரம் பெற்றது காவிரி மேலாண்மை ஆணையம்: அரசிதழில் வெளியிடப்பட்டது

டில்லி: உச்சநீதி மன்ற உத்தரவு படி, காவிரி மேலாண்மை ஆணையம் குறித்த தகவல்கள் அரசிதழில் வெளியிட்டப் பட்டது. இதன் காரணமாக காவிரி மேலாண்மை ஆணையம் அதிகாரப்பூர்வமான ஆணையமாக…

நம்பிக்கையில்லா தீர்மானத்தில் தோல்வி: ஸ்பெயின் பிரதமர் பதவி நீக்கம்

ஸ்பெயின் நாடாளுமன்றத்தில் கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற நம்பிக்கையில்லா தீர்மானத்தில் தோல்வி அடைந்த பிரதமர் மரியானோ ரஜோய் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். தற்போது 63 வயதாகும் ரஜோஜ், கன்சர்வேடிவ்…