Author: A.T.S Pandian

யாகம் நடத்தினால் முதல்வராகி விடலாமா? ஸ்டாலினுக்கு ஓபிஎஸ் கேள்வி

மதுரை: யாகம் நடத்தினால் முதல்வராகி விடலாமா? ஸ்டாலினுக்கு கேள்வி விடுத்த ஓபிஎஸ், தலைமை செலயகத்தில் எனது அறையில் சாமிதாங்க கும்பிட்டேன்.. யாகமெல்லாம் நடத்தலை… என்று விளக்கம் அளித்தார்.…

டிஜிபி ராஜேந்திரனுக்கு எதிரான வழக்கு: இடைக்காலத் தடை கோரிய மனு நிராகரிப்பு!

சென்னை: டி.கே.ராஜேந்திரன் டி.ஜி.பி.யாக செயல்பட இடைக்காலத் தடை கேட்டு தொடரப்பட்ட மனுவை மதுரை உயர்நீதி மன்றம் நிராகரித்து உள்ளது. குட்கா வழக்கில் தமிழக டிஜிபி ராஜேந்திரன் மீதும்…

தொகுதி பங்கீடு, தேர்தல் அறிக்கை: திமுக குழுக்கள் அமைப்பு!

சென்னை: நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பு இன்னும் ஓரிரு மாநிலங்களில் வெளியாக உள்ள நிலையில், தொகுதிப்பங்கிடு குறித்து கூட்டணி கட்சிகளுடன் பேச திமுக சார்பில் குழு அமைக்கப்பட்டு உள்ளது.…

அரசுஊழியர்கள் ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டால் ‘சம்பளம் கட்’: தமிழகஅரசு எச்சரிக்கை

சென்னை: அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நாளை முதல் மீண்டும் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ள நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டால் ‘சம்பளம் பிடித்தம்’ செய்யப்படும் என தமிழக அரசு எச்சரிக்கை…

சிபிஐ நாகேஷ்வரராவ் நியமனம் தொடர்பான வழக்கு: விசாரணையில் இருந்து ரஞ்சன் கோகோய் விலகல்

டில்லி: சிபிஐ இடைக்கால இயக்குநராக நாகேஷ்வர ராவ் நியமிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரிப்பதில் இருந்து தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் விலகினார். தான் சிபிஐ இயக்குனர்…

வடலூர் வள்ளலார் ஆலயத்தில் தைப்பூச ஜோதி தரிசனம் (வீடியோ)

வடலூர் வள்ளலார் ஆலயத்தில் இன்று தைப்பூசம் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு வள்ளலாரின் 148-வது ஜோதி தரிசனம் நடைபெற்று வருகிறது. ஜோதி தரிசனத்தை பல்லாயிரக்கணக்கானோர் கண்டு…

10 சதவீத இட ஒதுக்கீடு எதிர்த்து திமுக வழக்கு: மத்தியஅரசுக்கு சென்னை உயர்நீதி மன்றம் நோட்டீஸ்

சென்னை: பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கும் மத்திய அரசின் சட்ட திருத்ததை எதிர்த்து திமுக தொடர்ந்த வழக்கில், சென்னை உயர்நீதி மன்றம்…

கொடநாடு குற்றவாளிகளுக்கு திமுக நிர்வாகிகள் ஜாமின் கொடுத்தது ஏன்? ஜெயக்குமார்

சென்னை: கொடநாடு குற்றவாளிகளுக்கு திமுக நிர்வாகிகள் ஜாமின் கொடுத்தது ஏன்? என்று அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பினார். திமுக சந்தர்ப்பவாத அரசியலை செய்து வருவதாக குற்றம் சாட்டிய…

ஆறுமுகசாமி ஆணையத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆஜர்!

சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசரணை நடத்தி வரும் ஆறுமுக சாமி விசாரணை ஆணையத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று ஆஜராகி உள்ளார். விசாரணை…

சிபிஐ இயக்குனர் தேர்வு: மோடி தலைமையில் 24ந்தேதி தேர்வு குழு கூட்டம்

டில்லி: சிபிஐ இயக்குராக இருந்த அலோக் வர்மா இடமாற்றம் செய்யப்பட்டதை தொடர்ந்து, அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதன் காரணமாக காலியாக உள்ள சிபிஐ இயக்குனர்…