பாஜக அலுவலகத்துக்குள் விட மறுக்கிறார்: தமிழிசை மீது எஸ்.வி.சேகர் குற்றச்சாட்டு
சென்னை: சென்னை தி.நகரில் உள்ள பாஜக அலுவலகத்துக்குள் என்னை விட மறுக்கிறார் என்று பாஜக பிரமுகரும், காமெடி நடிகருமான எஸ்.வி.சேகர், தமிழக பாஜக தலைவர் தமிழிசை மீது…
சென்னை: சென்னை தி.நகரில் உள்ள பாஜக அலுவலகத்துக்குள் என்னை விட மறுக்கிறார் என்று பாஜக பிரமுகரும், காமெடி நடிகருமான எஸ்.வி.சேகர், தமிழக பாஜக தலைவர் தமிழிசை மீது…
கோவை: தமிழகத்தில் முதன்முறையாக யாட்டு யானையான சின்னத்தம்பியை பாதுகாக்கும் நோக்கில், சின்னத்தம்பி பாதுகாப்பு குழு தொடங்கப்பட்டு உள்ளது. இந்த குழுவினர் இன்று சின்னதம்பியை பாதுகாக்க கோரி போராட்டம்…
‘பட்ஜெட்’டுக்கு பின் பாதை மாறிய அ.தி.மு.க… பா.ஜ.க.வுடன் கூட்டணி வைக்க தயாராகிறது… அ.தி.மு.க.வின் கூட்டணி நிலைப்பாட்டை ‘பட்ஜெட்’டுக்கு முன்-‘பட்ஜெட்’டுக்கு பின் என இரு வகைப்படுத்தலாம். கடந்த வெள்ளிக்கிழமைக்கு(பட்ஜெட்…
நாக்பூர்: குடும்பத்தை கவனிக்க முடியாதவர்களால் நாட்டை நிர்வகிக்க முடியாது என மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார். மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் அகில பாரதிய வித்தியார்த்த பரிஷத்தின்…
பாட்னா: ராகுல் காந்தி பிரதமராவதற்கு ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ் ஆதரவு தெரிவித்துள்ளார். பீகார் தலைநகர் பாட்னாவில் நடந்த காங்கிரஸ் பேரணியில் ராஷ்ட்ரிய ஜனதா…
கெய்ரோ: எகிப்தில் டோலமிக் சகாப்தம் என கூறப்படும் கிமு. 305-30 காலக்கட்டத்தில் அடக்கம் செய்யப்பட்ட 50 கல்லறைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இறந்தவர்களுக்கு உலகில் மீண்டும் பிறப்பார்கள் என்பது பண்டைய…
புனே: உச்சநீதிமன்ற உத்தரவை மீறி கல்வியாளர் ஆனந்த் டெல்டும்டேவை மகாராஷ்டிர போலீசார் கைது செய்ததை புனே நீதிமன்றம் கடுமையாக கண்டித்துள்ளது. அவரை உடனே விடுதலை செய்யுமாறு போலீசாருக்கு…
நியூசிலாந்துக்கு எதிரான கடைசி மற்றும் 5வது ஒருநாள் போட்டியில் 35 ரன்கள் வித்யாசத்தில் இந்திய அணி அபார வெற்றிப்பெற்றது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரை…
புனே: பட்டப்படிப்பு முடித்தவர்களின் சான்றிதழ்களில், அவர்களின் புகைப்படம் இடம் பெற வேண்டும் என்று, அனைத்து பல்கலைக் கழகங் களுக்கும் மத்திய மனித ஆற்றல் வள மேம்பாட்டுத்துறை அமைச்சர்…
வைசாலி: பீகார் மாநிலம் வைசாலி மாவட்டத்தில் சீமாஞ்சல் விரைவு ரயிலின் 11பெட்டிகள் தடம்புரண்டதில் 7பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். மீட்பு சீரமைப்புப் பணிகளில் ரயில்வே துறையினர் மும்முரமாக…