ஏரோ இந்தியா விமான கண்காட்சியில் தீ விபத்து – 100 கார்கள் எரிந்து சேதம்
பெங்களூரில் நடைபெற்ற ஏரோ இந்தியா விமான கண்காட்சியில் ஏற்பட்ட தீ விபத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட கார்கள் எரிந்து சேதமாகின. கர்நாடகா மாநிலம் பெங்களூரில் உள்ள எலங்கா பகுதியில்…
பெங்களூரில் நடைபெற்ற ஏரோ இந்தியா விமான கண்காட்சியில் ஏற்பட்ட தீ விபத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட கார்கள் எரிந்து சேதமாகின. கர்நாடகா மாநிலம் பெங்களூரில் உள்ள எலங்கா பகுதியில்…
உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய வீராங்கனை அபூர்வா சந்தேலா தங்கம் வென்று அசத்தியுள்ளார். 16 ஆண்டுகளுக்கு பிறகு உலகக் கோப்பையில் போட்டியில் இந்தியா தங்கம்…
சென்னை: தனக்குப் பிறகு திராவிடர் கழகத்தின் தலைவராக கலி.பூங்குன்றன் செயல்படுவார் என திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி அறிவித்துள்ளார். தந்தை பெரியாருக்குப் பின் திராவிடர் கழக தலைவராக…
பெங்களூரில் நடைபெற்ற ஏரோ இந்தியா 2019 விமான கண்காட்சியில் பங்கேற்ற இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பிவி சிந்து விமானத்தை இயக்கி அசத்தியுள்ளார். கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் ஏரோ…
சென்னை: மக்களவை தேர்தல் தொடர்பாக தமிழகம் உட்பட 4 மாநில டிஜிபிக்களுடன் தேர்தல் ஆணையம் இன்று ஊட்டியில் ஆலோசனை நடத்துகிறது. மக்களவைத் தேர்தலுக்கான தேதி விரைவில் அறிவிக்கப்படுகிறது.…
விழுப்புரம்: 7 மக்களவைத் தொகுதிகள், ஒரு ராஜ்யசபா தொகுதி கிடைத்ததால் பலருக்கும் வயிற்றெரிச்சல் ஏற்பட்டுள்ளதாக, பாமக நிறுவனர் ராம்தாஸ் கூறியுள்ளார். விழுப்புரம் அடுத்த வானூரில் இன்று சனிக்கிழமை…
பெங்களூரு: பெங்களுருவில் விமான கண்காட்சி நடைபெறும் இடத்தின் அருகே ஏற்பட்ட திடீர்தீ விபத்தில்150-க்கும் மேற்பட்ட கார்கள் எரிந்தன. பெங்களூரு எலகண்டா விமானதளத்தில் விமான கண்காட்சி நடக்கிறது. அப்போது…
புல்வாமா தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானிற்கு அளிக்கப்பட்டு வந்த ரூ.7,100 கோடி நிதி உதவியை அமெரிக்கா திடீரென நிறுத்தியுள்ளது. ஏற்கெனவே பொருளாதார பிரச்சனையில் சிக்கியுள்ள பாகிஸ்தானிற்கு இது மிகப்பெரிய…
புல்வாமா மாவட்டத்தில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலை தொடர்ந்து இந்தியா-பாகிஸ்தான் இடையே மிகவும் ஆபத்தான சூழல் நிலவுகிறது என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார். ஜம்மு காஷ்மீர்…
புல்வாமா தாக்குதலை கண்டித்து அமெரிக்காவில் உள்ள பாகிஸ்தான் தூதரகம் முன்பு ஒன்றுத் திரண்ட இந்தியர்கள் ஆர்பாட்டம் நடத்தினர். ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் கடந்த 14-ம்…