Author: A.T.S Pandian

இந்தியாவின் அதிரடி தாக்குதலில் ஜெய்ஷ்இமுகமது அமைப்பின் முக்கிய கமாண்டர் யூசுப் அசார் பலி….

டில்லி: பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் ஜெய்ஷ்இமுகமது பயங்கரவாத முகாம்களை இன்று அதிகாலை அத்துமீறி நுழைந்து இந்திய விமானப்படை வேட்டையாடியது. இந்த அதிரடி தாக்குதலில், ஜெய்ஷ்இமுகமது அமைப்பின் முக்கிய…

ஜெய்ஷ்இமுகமது பயங்கரவாத அமைப்பு மீண்டும் தற்கொலை தாக்குதல் நடத்த திட்டம்! நாடு முழுவதும் உஷார் நிலை

பாகிஸ்தான்: பாகிஸ்தான் எல்லைப்பகுதிக்குள் புகுந்து பயங்கரவாத முகாம்களை இன்று அதிகாலை இந்திய விமானப்படையினர் அதிரடியாக வேட்டையாடியுள்ள நிலையில், இந்தியா மீது ஜெய்ஷ்இ முகமது பயங்கர வாத அமைப்பு…

மநீம கட்சி உறுப்பினர் அல்லாதவர்களும் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு பெறலாம்! கமல்ஹாசன் அறிவிப்பு

சென்னை: மநீம கட்சி உறுப்பினர் அல்லாதவர்களும் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு பெறலாம் என்று நடிகர் கமல்ஹாசன் புதிய அறிவிப்பை வெளியிட்டு உள்ளார். நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட…

இந்திய கதாநாயகர்களின் வீரத்தை வணங்குகிறேன்…! கமல்ஹாசன்

சென்னை: பாகிஸ்தானில் புகுந்து பயங்கரவாத முகாம்களை அழித்துவிட்டு திரும்பிய, விமானப்படை வீரர்களான, இந்திய காதாநாயகர்களின் வீரத்தை வணங்குகிறேன் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பெருமிதம்…

பாக்.எல்லையில் இந்திய விமானப்படை தாக்குதல்: அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு சுஷ்மா அழைப்பு

பாகிஸ்தான் எல்லையில் இருந்த தீவிரவாதிகள் முகாம் மீது நடத்தப்பட்ட விமானப்படை தாக்குதல் குறித்து விளக்கம் அளிக்க அனைத்துக்கட்சியினருக்கும் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் அழைப்பு விடுத்துள்ளார். கடந்த…

மதிமுக, விசிக, கம்யூனிஸ்டுகளுடன் உடன்பாடு ஏற்படுமா? திமுக இன்று மீண்டும் பேச்சுவார்த்தை….

சென்னை: நாடாளுமன்ற தேர்தலில், அதிமுக பாஜக தலைமையிலான கூட்டணியை எதிர்கொள்ளும் வகையில் மெகா கூட்டணியை உருவாக்கி வருகிறது திமுக. ஏற்கனவே கூட்டணி கட்சிகளுடன் முதல்கட்ட பேச்சு வார்த்தை…

திமுக கூட்டணியில் கொ.ம.தே.க.வுக்கு ஒரு இடம்! உதய சூரியன் சின்னத்தில் போட்டி

சென்னை: நாடாளுமன்ற தேர்தலில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு ஒரு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த இடத்தில், உதய சூரியன் சின்னத்தில் கொமதேக கட்சி போட்டியிடும் என்று அறிவிக்கப்பட்டு…

அயோத்தி பிரச்சினையை சுமுகமாக தீர்க்க நடுநிலையாளர்களை நியமிக்கலாமா? உச்சநீதி மன்றம் கேள்வி

டில்லி: அயோத்தி பிரச்னையை சுமுகமாக தீர்க்க நடுநிலையாளர்களை நியமிக்கலாமா? என்று உச்சநீதி மன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. அயோத்தி சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கு இன்று உச்சநீதி…

உச்சக்கட்ட போர் பதற்றம்: இந்திய விமானப்படையின் தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தான் அரசு அவசர கூட்டம்

இஸ்லாமாபாத்: இன்று அதிகாலை இந்திய விமானப்படை பாகிஸ்தான் எல்லைக்கோட்டுக்குள் புகுந்து, பயங்கர வாத முகாம்களை அழித்து வந்துள்ள நிலையில், பாகிஸ்தான் அரசு அவசர கூட்டத்தை கூட்டி உள்ளது.…