Author: A.T.S Pandian

தவெக கொடிக்கும், பகுஜன் சமாஜ் கட்சியின் கொடிக்கும் எந்தவித தொடர்பும் இல்லை! தவெக மனு

சென்னை: தவெக கொடிக்கும், பகுஜன் சமாஜ் கட்சியின் கொடிக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என தவெக சார்பில் நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நடிகர் விஜய்…

தெற்கு பாகிஸ்தான் எல்லையில் இன்று இரவு இந்திய விமானப்படை போர் பயிற்சி!

ஸ்ரீநகர்: தெற்கு பாகிஸ்தான் எல்லையில் இன்று இரவு இந்திய விமானப்படை போர் பயிற்சி நடத்த உள்ளதாக அறிவித்து உள்ளது. இதன்காரணமாக அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் வீட்டை…

பெரும் சோகம்: ஆர்சிபி ஐபிஎல் வெற்றி கொண்டாட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 10 பேர் உயிரிழப்பு…

பெங்களூரு: கர்நாடக மாநில தலைவர் பெங்களூருவில் இன்று நடைபெற்ற ஆர்சிபி அணியின் ஐபிஎல் வெற்றிகொண்டாடத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 10 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 50க்கும்…

வகுப்பறை கட்டுவதில் ரூ.2000கோடி ஊழல்! முன்னாள் துணைமுதல்வர் மற்றும் முன்னாள் அமைச்சருக்கு சம்மன்….

டெல்லி: தலைநகர் டெல்லியில் அரசுப் பள்ளிகளில் வகுப்பறை கட்டுவதில் ரூ.2000 கோடி ஊழல் நடைபெற்றுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில், முன்னாள் துணைமுதல்வரான ஆம்ஆத்மி கட்சியைச் சேர்ந்த மணீஷ்…

பஹல்காம், சிந்தூர் ஆபரேசன் குறித்து விவாதிக்க தயார்: பாராளுமன்ற கூட்டத்தொடர் தேதியை அறிவித்தார் மத்தியமைச்சர் கிரண் ரிஜ்ஜு

டெல்லி: பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்குவது குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார் பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் கிரண் ரிஜிஜூ. அதன்படி, ஜூலை 21-ந்தேதி பாராளுமன்ற கூட்டத்தொடர் தொடங்குகிறது.…

நீதிபதிகள் ஓய்வுக்குப்பின் அரசுப்பதவிகளை பெறுவது நீதித்துறையின் மீதான நம்பிக்கையை குறைக்கிறது! தலைமை நீதிபதி பி.ஆர். கவாய்

டெல்லி: நீதிபதிகள் ஓய்வுக்குப்பின் அரசுப்பதவிகளை பெறுவது நீதித்துறையின் மீதான நம்பிக்கையை குறைக்கிறது என்றும், தான் ஓய்வுபெற்ற பிறகு எந்தவொரு அரசு பதவியையும் பெறமாட்டேன் என உச்சநீதிமன்ற தலைமை…

தங்கை கனிமொழியைக் கண்டு பெருமை கொள்கிறேன்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி

சென்னை: “அன்புமொழியை பேசிய தங்கை கனிமொழியைக் கண்டு பெருமை கொள்கிறேன்” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். தமிழ்நாட்டின் அன்புமொழியை – ஒற்றுமைமொழியைப் பேசிய தங்கை கனிமொழியைக்…

திருச்சி விமான நிலையத்தில் ரூ.10 கோடி மதிப்புள்ள உயர்ரக கஞ்சா பறிமுதல்!

திருச்சி: திருச்சி விமான நிலையத்தில் ரூ.10 கோடி மதிப்பு உயர்ரக கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதை கடத்தி வந்த நபரை கைது செய்த போலீசார் அவரிம் விசாரணை…

ஆன்லைன் ரம்மியில் ரூ.20 லட்சம் இழந்த பரிதாபம்! ரயில்முன் பாய்ந்து பேராசிரியர் தற்கொலை…

சித்தேரி: ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ரூ.25 லட்சம் இழந்த கல்லூரி பேராசிரியர் ஒருவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாணவ…

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் – ஆபரேஷன் சிந்தூர் பதிலடி: நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரை கூட்ட 16 எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்

டெல்லி: பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, இந்திய ராணுவம் நடத்திய ஆபரேஷன் சிந்தூர் பதிலடி குறித்து நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரை கூட்டி விவாதிக்க வலியுறுத்தி 16 எதிர்க்கட்சிகள்…