Author: A.T.S Pandian

சீருடையுடன் கூடிய புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவு செய்யாதீர்கள்! போலீஸ் அதிகாரிகளுக்கு டிஜிபி அறிவுறுத்தல்…

சென்னை: சீருடையுடன் கூடிய புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவு செய்யாதீர்கள் என காவல்துறையினருக்கு டிஜிபி சங்கர் ஜிவால் அறிவுறுத்தி உள்ளார். சமூக வலைதளங்களில் சீருடையுடன் புகைப்படங்களை பதிவு…

ரூ.80 கோடியில் ஆறுகளை தூர்வாரும் பணி நடைபெறுவதாக அமைச்சர் நேரு தகவல்…

திருச்சி: தமிழ்நாடு முழுவதும் 80 கோடி ரூபாயில் ஆறுகளை தூர் வாரும் பணிகள் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருப்பதாகவும், பருவ மழையை எதிர்கொள்ள தமிழ்நாடு அரசு தயாராக உள்ளது.…

நீட் தேர்வு முடிவுகளை வெளியிட தடையில்லை! மாணவர்களின் மனுவை தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவு…

சென்னை: இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு முடிவுகளை வெளியிட தடையில்லை என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், மின்சாரம் துண்டிப்பால் நீட் மறு தேர்வு நடத்த…

தமிழக அரசின் உத்தரவுப்படி விண்ணப்பித்த 30 நாட்களுக்குள் பட்டா! நில அளவைத்துறை இயக்குனர் உத்தரவு…

சென்னை; தமிழக அரசின் உத்தரவுப்படி விண்ணப்பித்த 30 நாட்களுக்குள் பட்டா வழங்கப்பட வேண்டும் என அதிகாரிகளுக்கு நில அளவைத்துறை இயக்குனர் உத்தர விட்டுள்ளார். தமிழ்நாட்டில், நிலம் வைத்துள்ளவர்கள்,…

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரும் 9ந்தேதி முதல் 3 நாட்கள் ஜேஷ்டாபிஷேகம்..

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரும் 9ந்தேதி முதல் 3 நாட்கள் ஜேஷ்டாபிஷேகம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த ஜேஷ்டாபிஷேகத்தில் கலந்து கொள்வதற்கான டிக்கெட்களும் தற்போது…

தேச நலனுக்காக பணியாற்றுவது கட்சி விரோத செயல் அல்ல! கட்சி தலைவர்களின் விமர்சனங்களுக்கு காங்.எம்.பி. சசிதரூர் பதிலடி

சென்னை: தேச நலனுக்காக பணியாற்றுவது கட்சி விரோத செயல் அல்ல என்று தனது கட்சி தலைவர்களின் விமர்சனங்களுக்கு காங்.எம்.பி. சசிதரூர் அமெரிக்காவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது பதில்…

5.5%ஆக குறைந்தது: குறுகியகால கடனுக்கான வட்டி (ரெப்போ) விகிதத்தை மேலும் 0.5% குறைத்து ரிசர்வ் வங்கி அறிவிப்பு..!

டெல்லி: வங்கிகளின் குறுகியகால கடனுக்கான வட்டி (ரெப்போ) விகிதத்தை மேலும் 0.5% ரிசர்வ் வங்கி குறைத்து அறிவித்துள்ளார் ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா. மேலும், 2025-26…

முன்னாள் நீதிபதி எம்.எஸ். ஜனார்த்தனன் மறைவு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

சென்னை : மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி எம்.எஸ். ஜனார்த்தனன் காலமானார். அவரது மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து உள்ளார். அதுபோல பாமக தலைவர் அன்புமணியும்…

மீண்டும் பரவும் கொரோனா: மதுரை ராஜாஜி மருத்துவமனையில் கொரோனா சிறப்பு வார்டு தயார்…

சென்னை: தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் மீண்டும் கொரோனா பரவல் தொடங்கி உள்ள நிலையில், மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் கொரோனா சிறப்பு வார்டு தயாராக இருப்பதாக…

பொதுமக்கள் கவனத்திற்கு…..! மறுசீரமைப்பு பணிக்காக எழும்பூர் ரயில் நிலையத்தில் 1, 2-வது நடைமேடைகள் மூடல்

சென்னை: எழும்பூர் ரயில் நிலையத்தில் மறுசீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதால், தற்காலிகமாக ரயில் நிலையத்தின் 1, 2-வது நடைமேடைகள் மூடப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்து உள்ளது. இதன்…