“அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அவிநாசி – அத்திக்கடவு திட்டம் விரிவாக்கம்; கேரளா தண்ணீரை கொண்டு வர நடவடிக்கை! விவசாயிகளிடம் எடப்பாடி உறுதி…
கோவை: முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கோவையில் விவசாயிகளிடம் நடத்திய கலந்துரையாடலின்போது, “அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அவிநாசி – அத்திக்கடவு திட்டம் விரிவாக்கம் செய்யப்படும், கேரளா…