Author: A.T.S Pandian

“அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அவிநாசி – அத்திக்கடவு திட்டம் விரிவாக்கம்; கேரளா தண்ணீரை கொண்டு வர நடவடிக்கை! விவசாயிகளிடம் எடப்பாடி உறுதி…

கோவை: முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கோவையில் விவசாயிகளிடம் நடத்திய கலந்துரையாடலின்போது, “அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அவிநாசி – அத்திக்கடவு திட்டம் விரிவாக்கம் செய்யப்படும், கேரளா…

 17702 அரசு பணி எப்படி? திமுகவின் துணை அமைப்பாக செயல்படுகிறது டிஎன்பிஎஸ்சி! அன்புமணி காட்டம்…

சென்னை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் திமுகவின் துணை அமைப்பாக மாறாமல் அதன் பணிகளை மட்டும் மேற்கொள்ள வேண்டும். தமிழ்நாட்டின் தலையெழுத்தைத் தீர்மானிப்பதில் குறிப்பிடத்தக்க பங்கு வகிப்பவர்கள்…

நடப்பு கல்வியாண்டில் அரசு கலை கல்லூரிகளில் 20% சதவீத கூடுதல் மாணவர் சேர்க்கை! உயர்கல்விதுறை அமைச்சர் தகவல்..

சென்னை: நடப்பு கல்வியாண்டில் (2025-26) அரசு கலை கல்லூரிகளில் 20 சதவீத கூடுதல் மாணவர் சேர்க்கை நடத்த முதல்வர் உத்தரவிட்ட உள்ளதாக உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன்…

சிலருக்கு நாளைக்கே முதல்வர் ஆவதுபோல கனவு – பாமக சூழல் நமக்கு ஆதரவு! திமுக டிஜிட்டல் முகவர்கள் ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் நேரு!

அரியலூர்: நாளைக்கே முதலமைச்சர் ஆகிவிடுவது போல கனவில் மிதந்துகொண்டு சிலர் பேசி வருகின்றனர் என்றும், பாமகவில் எழுந்துள்ள சூழல் நமக்கு சாதகமாக இருக்கிறது என்றும், என திமுக…

சமூகநீதி என்பது மிகவும் புனிதமான சொல்! அதை நீங்கள் உச்சரிக்காமல் இருங்கள்! முதல்வர் ஸ்டாலினுக்கு அன்புமணி வேண்டுகோள்…

சென்னை: சமூகநீதி என்பது மிகவும் புனிதமான சொல்! அதை நீங்கள் உச்சரிக்காமல் இருங்கள் என தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினுக்கு பாமக தலைவர் அன்புமணி வேண்டுகோள் விடுத்துள்ளார். “சீனி…

நாங்கள் இந்திக்கு எதிரானவர்கள் அல்ல, இந்தி திணிப்புக்குத்தான் எதிரானவர்கள்! சிவசேனா விளக்கம்…

சென்னை: சிவசேனா இந்திக்கு எதிரானது அல்ல, இந்தி திணிப்புக்கு எதிரானது என உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவ சேனா தெளிவுபடுத்தி உள்ளது. தமிழ்நாட்டின் நிலைபாட்டுக்கும் எங்களின் நிலைப்பாட்டுக்கும்…

மழைநீர் வடிகால் பணி; சென்னை வண்ணாரபேட்டை பகுதிகளில் போக்குவரத்து மாற்றம்!

சென்னை: மழைநீர் வடிகால் பணி காரணமாக, பழைய வண்ணாரபேட்டை பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்து சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. சென்னையில் மழைநீர்…

பீகாரில் பரபரக்கும் அரசியல் களம்: வாக்காளர் பட்டியல் திருத்த சர்ச்சை – வழக்கு- இந்திய தேர்தல் ஆணையம் விளக்கம்!

பாட்னா: பீகார் மாநிலத்தில் இந்த மாத இறுதியில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அங்கு அரசியல் களம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கிடையில், வாக்காளர் பட்டியல்…

ரூ.505 கோடி செலவில் ஊரக பகுதிகளில் 100 உயர்மட்ட பாலங்கள்! தமிழ்நாடு அரசு

சென்னை: ஊரக பகுதிகளில் 100 உயர்மட்ட பாலங்கள் அமைக்க ரூ.505 கோடி ஒதுக்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது. ஊரக பகுதிகளில் 100 உயர்மட்ட பாலங்கள்…

நாய் கடிக்கான ‘ரேபிஸ்’ தடுப்பூசிகளை கையாள்வது எப்படி? அரசு வழிகாட்டுதல்கள் வெளியீடு!!

சென்னை: நாய் கடிக்கான ‘ரேபிஸ்’ தடுப்பூசிகளை கையாள்வது எப்படி? என்பது குறித்து தமிர்நாடுஅரசு வழிகாட்டுதல்கள் வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் தெருநாய்கள், வளர்ப்புப் பிராணிகள் கடித்து காயம் அடையும் சம்பவங்கள்…