Author: A.T.S Pandian

கீழடி விவகாரம்: மத்திய பாஜக அரசை கண்டித்து மதுரையில் 18ந்தேதி திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு…

சென்னை: கீழடி விவகாரத்தில் மத்திய பாஜக அரசை கண்டித்து மதுரையில் 18ந்தேதி திமுக சார்பில் திமுக மாணவரணி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக தி.மு.க.…

அறுபடை வீடு தரிசனம்: 2ஆயிரம் பேரை இலவசமாக அழைத்து செல்கிறது அறநிலையத்துறை….

சென்னை; முருகனின் அறுபடை வீடு தரிசனம் செய்ய முன்பதிவு செய்யும் 2ஆயிரம் பேரை இலவசமாக அழைத்து செல்ல இருப்பதாக இந்து அறநிலையத்துறை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.. இந்து…

அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்து பலி 265 ஆக உயர்வு: ஒரு கருப்பு பெட்டி மீட்கப்பட்டதாக தகவல்…

அகமதாபாத் : அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்தில் குஜராத் மாநில முன்னாள் முதல்வர் ரூபானி உள்பட இதுவரை பலியானோர் எண்ணிக்கை 265 ஆக உயர்ந்துள்ளதாக தகவல்கள்…

ஆகஸ்ட் மாத இறுதிக்குள் குத்தம்பாக்கம் பேருந்து நிலையம் பயன்பாட்டுக்கு வரும்! அமைச்சர் சேகர்பாபு…

சென்னை: ஆகஸ்ட் மாத இறுதிக்குள் குத்தம்பாக்கம் பேருந்து நிலையம் பயன்பாட்டுக்கு வரும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். இந்துசமய அறநிலையத்துறை அமைச்சரும் பெருநகர வளர்ச்சி குழுவ தலைவருமான…

கடும் எதிர்ப்பு: ‘இளைய காமராசர் ‘ என அழைக்க வேண்டாம் என விஜய் வேண்டுகோள்

சென்னை: மாணவ மாணவிகளுக்கான 3வது கட்ட பரிசளிப்பு விழாவில் பேசிய நடிகரும், தவெக தலைவருமான விஜய், தன்னை இளைய காமராசர் என அழைக்க வேண்டாம் என்று வேண்டுகோள்…

முதியோர் இல்லத்தில் வழங்கப்பட்ட கெட்டுபோன உணவால் பலியானோர் எண்ணிக்கை 4ஆக உயர்வு…

தென்காசி: தென்காசி அருகே உள்ள ஒரு முதியோர் இல்லத்தில் வழங்கப்பட்ட கெட்டுபோன உணவை சாப்பிட்ட பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், உயிரிழந்தோர் எண்ணிக்கை 4ஆக உயர்ந்துள்ளது. இதையடுத்து…

மாநிலங்களவை தேர்தல்: வேட்புமனு தாக்கல் செய்த 6 பேரும் போட்டியின்றி வெற்றிபெற்றதாக அறிவிப்பு…

சென்னை: மாநிலங்களவை தேர்தலில் காலியாக உள்ள 6 இடங்களுக்கான தேர்தலில், வேட்புமனு தாக்கல் செய்த 6 பேரும் போட்டியின்றி வெற்றிபெற்றதாக தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது. காலியாகும்…

தெலுங்கானாவில் சோகம்: மின்னல் தாக்கி 6 விவசாயிகள் பலி…

ஐதராபாத்: தெலுங்கானாவில் மின்னல் தாக்கி 6 விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். அங்கு பெய்த பெரும் மழையின்போது ஏற்பட்ட மின்னல் காரணமாக இந்த சோகம் நிகழ்ந்துள்ளது. மாநிலத்தில் பெய்த கனமழையின்…

241பேரை கொண்ட ஏர்இந்தியா விமான விபத்து: இன்று அகமதாபாத் செல்கிறார் பிரதமர் மோடி…

டெல்லி: குஜராத் மாநிலம் அகமபாத் விமான நிலையம் அருகே நடைபெற்ற 241பேரை கொண்ட ஏர்இந்தியா விமான விபத்து நடைபெற்ற இடங்கள் பார்வையிட பிரதமர் மோடி இன்று அகமதாபாத்…

எழும்பூர் ரயில் நிலையம் புதுப்பிப்பு பணி: செந்தூர் எக்ஸ்பிரஸ் தாம்பரத்தில் இருந்து புறப்படும் என தெற்கு ரயில்வே அறிவிப்பு…

சென்னை: எழும்பூர் ரயில் நிலையம் புதுப்பிப்பு பணி நடைபெற்று வருவதால்எ செந்தூர் எக்ஸ்பிரஸ் தாம்பரத்தில் இருந்து புறப்படும் என தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. மேலும்…