Author: A.T.S Pandian

உழவர்களுக்கு பச்சைத் துரோகம் – பகல்வேஷம் போடும் பழனிசாமி! அமைச்சர் பன்னீர்செல்வம் சாடல்

சென்னை: உழவர்களுக்குப் பச்சைத் துரோகம் செய்துவிட்டு பகல்வேஷம் போடுகிறார் என அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பதிலடி கொடுத்துள்ளார். மூன்று வேளாண்மை சட்டங்களை ஆதரித்து தினமும் கதாகாலட்சேபம் நடத்தியவர் பழனிசாமி.உழவர்களுக்குப்…

த.வெ.க.வின் 4-ம் கட்ட கல்வி விருது வழங்கும் விழா நாளை நடைபெறுகிறது…

சென்னை: நடிகர் விஜய் கட்சியான த.வெ.க.வின் 4-ம் கட்ட கல்வி விருது வழங்கும் விழா நாளை நடைபெறுகிறது. ஏற்கனவே 3 கட்டமாக கல்வி விருதுகள் வழங்கப்பட்ட நிலையில்,…

கரும்பு தோட்டத்தில் கோட் சூட் அணிந்து நடந்து சென்ற போலி விவசாயி நான் அல்ல! எடப்பாடி பழனிச்சாமி

சென்னை: கரும்பு தோட்டத்தில் கான்கிரீட் சாலையில் கோட் சூட் அணிந்து நடந்து சென்ற போலி விவசாயி நான் அல்ல என முதல்வரின் போலி விவசாயி என்ற விமர்சனத்துக்கு…

நாளை நடைபெறுகிறது டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு!

சென்னை: தமிழ்நாட்டில் டிஎன்பிஎஸ்சி குரூப்1 தேர்வு நாளை நடைபெற உள்ளது. இந்த தேர்வை மாநிலம் முழுவதும் சுமார் 2.27 லட்சம் பேர் எழுதுகின்றனர். தமிழ்நாடு அரசு பணியாளர்…

மதுரை முருக பக்தா்கள் மாநாட்டுக்கு அனுமதி! உயர்நீதி மன்றம்…

மதுரை: மதுரை மாநகரில் இந்து முன்னணி சார்பில் நடத்தப்படும் முருக பக்தா்கள் மாநாட்டுக்கு திமுக அரசு முறையான அனுமதி வழங்காமல் இழுத்தடித்து வந்த நிலையில், மதுரை உயர்நீதிமன்றம்…

அகமதாபாத் ஏர்இந்தியா விமான விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 274 ஆக உயர்வு…

அகமதாபாத்: குஜராத் மாநிலம் அகமதாபாத் சர்வதேச விமான நிலையம் அருகே நடைபெற்ற விமான விபத்து காரணமாக உயிரிழந் தோரின் எண்ணிக்கை 274 ஆக உயர்ந்துள்ளது. விமான விபத்தில்…

சிதறுகிறது மாம்பழம்? அன்புமணியை பார்த்தாலே எனக்கு ரத்த அழுத்தம் எகிறுகிறது! மருத்துவர் ராமதாஸ் விரக்தி…

விழுப்புரம்: பாமகவில் தந்தை மகனுக்கு இடையே நாளுக்கு நாள் மோதல் அதிகரித்து வருகிறது. நானே பாமக தலைவர் என கொக்கரிக்கும் மருத்துவர் ராமதாஸ், தனது மகன் அன்புமணியை…

இன்று வெளியாகிறது இளநிலை நீட் தேர்வு முடிவுகள்…

டெல்லி: இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. NTA வெளியிட்ட அதிகாரப்பூர்வ அட்டவணையின்படி, NEET UG தேர்வுக்கான முடிவுகள்…

பெண்களை இழிவாக பேசிய திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி மீதான வழக்கு! காவல்துறை பதில் அளிக்க நீதிமன்றம் உத்தரவு

சென்னை: திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி பெண்களை இழிவாக பேசியது தொடர்பான வழக்கில், தமிழ்நாடு காவல்துறை டிஜிபி, சென்னை காவல்துறை அணையர் பதில் அளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டு…

மருத்துவக் கழிவு கொட்டினால் ‘குண்டாஸ்’! தமிழ்நாடு அரசின் மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல்…

சென்னை: மருத்துவக் கழிவு கொட்டுபவர் மீது குண்டாஸ் போடும் சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ரவி ஒப்புதல் அளித்துள்ளார். இதன்முலம், அண்டை மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டில் மருத்துவக் கழிவு…