Author: A.T.S Pandian

அகமதாபாத் விமான விபத்து: காரணங்களை ஆய்வு செய்ய உயர்மட்ட பல்துறை குழு அமைப்பு

டெல்லி: 274 பேரை பலி கொண்டுள்ள அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்துக்கான காரணங்களை ஆய்வு செய்ய உயர்மட்ட பல்துறை குழு அமைத்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.…

2025ஆம் ஆண்டிற்கான யுஜிசி நெட் ஜூன் தேர்வு தேதிகள் வெளியானது…

சென்னை: 2025ஆம் ஆண்டிற்கான யுஜிசி நெட் ஜூன் தேர்வு அட்டவணையை தேசிய தேர்வு முகமை (என்டிஏ) வெளியிட்டு உள்ளது. அதன்படி தேர்வு நடைபெறும் தேதிகள் விவரம் வெளியாகி…

ஆனி மாத பூஜை: இன்று மாலை திறக்கப்படுகிறது சபரிமலை ஐயப்பன் கோயில் நடை…

திருவனந்தபுரம்: நாளை ஆனி மாதம் பிறப்பை முன்னிட்டு, சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மாலை திறக்கப்படும் என தேவசம் போர்டு தெரிவித்துள்ளது. கேரளாவில் உலகப் புகழ்…

தமிழ்நாட்டில் மேலும், 25மாவட்ட மருத்துவமனைகள், 208 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் விரைவில் திறப்பு! அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள 19 மாவட்டங்களில் விரைவில் 208 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள், 25 மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகள் திறக்கப்பட உள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன்…

உழவர்களுக்கு பச்சைத் துரோகம் – பகல்வேஷம் போடும் பழனிசாமி! அமைச்சர் பன்னீர்செல்வம் சாடல்

சென்னை: உழவர்களுக்குப் பச்சைத் துரோகம் செய்துவிட்டு பகல்வேஷம் போடுகிறார் என அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பதிலடி கொடுத்துள்ளார். மூன்று வேளாண்மை சட்டங்களை ஆதரித்து தினமும் கதாகாலட்சேபம் நடத்தியவர் பழனிசாமி.உழவர்களுக்குப்…

த.வெ.க.வின் 4-ம் கட்ட கல்வி விருது வழங்கும் விழா நாளை நடைபெறுகிறது…

சென்னை: நடிகர் விஜய் கட்சியான த.வெ.க.வின் 4-ம் கட்ட கல்வி விருது வழங்கும் விழா நாளை நடைபெறுகிறது. ஏற்கனவே 3 கட்டமாக கல்வி விருதுகள் வழங்கப்பட்ட நிலையில்,…

கரும்பு தோட்டத்தில் கோட் சூட் அணிந்து நடந்து சென்ற போலி விவசாயி நான் அல்ல! எடப்பாடி பழனிச்சாமி

சென்னை: கரும்பு தோட்டத்தில் கான்கிரீட் சாலையில் கோட் சூட் அணிந்து நடந்து சென்ற போலி விவசாயி நான் அல்ல என முதல்வரின் போலி விவசாயி என்ற விமர்சனத்துக்கு…

நாளை நடைபெறுகிறது டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு!

சென்னை: தமிழ்நாட்டில் டிஎன்பிஎஸ்சி குரூப்1 தேர்வு நாளை நடைபெற உள்ளது. இந்த தேர்வை மாநிலம் முழுவதும் சுமார் 2.27 லட்சம் பேர் எழுதுகின்றனர். தமிழ்நாடு அரசு பணியாளர்…

மதுரை முருக பக்தா்கள் மாநாட்டுக்கு அனுமதி! உயர்நீதி மன்றம்…

மதுரை: மதுரை மாநகரில் இந்து முன்னணி சார்பில் நடத்தப்படும் முருக பக்தா்கள் மாநாட்டுக்கு திமுக அரசு முறையான அனுமதி வழங்காமல் இழுத்தடித்து வந்த நிலையில், மதுரை உயர்நீதிமன்றம்…

அகமதாபாத் ஏர்இந்தியா விமான விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 274 ஆக உயர்வு…

அகமதாபாத்: குஜராத் மாநிலம் அகமதாபாத் சர்வதேச விமான நிலையம் அருகே நடைபெற்ற விமான விபத்து காரணமாக உயிரிழந் தோரின் எண்ணிக்கை 274 ஆக உயர்ந்துள்ளது. விமான விபத்தில்…