ஈரான் – இஸ்ரேல் போர்: இரு நாடுகளிலும் சிக்கி தவிக்கும் 2000 தமிழக மீனவர்களை மீட்க காங்.எம்.பி. விஜய்வசந்த் கோரிக்கை…
நாகர்கோவில்: ஈரான் இஸ்ரேல் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், இஸ்ரேல் மற்றும் ஈரான் உள்பட வளைகுடா நாடுகளில் சிக்கியுள்ள 2000க்கும் அதினமான மீனவர்களை மீட்க அவர்களின் குடும்பத்தினர் கோரிக்கை…