இந்தியா பாகிஸ்தான் இடையேயான தாக்குதலின்போது காஷ்மீரில் பெற்றோரை இழந்த 22 குழந்தைகளை தத்தெடுக்கிறார் ராகுல்காந்தி…
டெல்லி: மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி, காஷ்மீர் மாநிலம் பூஞ்சில் நடைபெற்ற இந்தியா பாகிஸ்தான் இடையேயான போரின்போது பெற்றோரை இழந்த 22 குழந்தைகளை தத்தெடுக்க முடிவு செய்துள்ளார்.…