Author: A.T.S Pandian

தமிழ்நாட்டில் நாங்கள் மட்டும்தான் ஜெயிப்போம்! திருச்சி திமுக மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூளுரை…

திருச்சி; தமிழ்நாட்டில் நாங்கள் மட்டும்தான் ஜெயிப்போம் என திருச்சி திமுக மாநாட்டில் தொண்டர்களிடையே பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூளுரைத்தார். திமு கழகத் தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின்…

அமெரிக்கா-ஈரான்- இஸ்ரேல் போர்: கச்சா எண்ணெய் விலை உயர்வு தொடர்பாக ஜி7 நாடுகள் இன்று ஆலோசனை..!

லண்டன்: அமெரிக்கா-ஈரான்- இஸ்ரேல் இடையே நடைபெற்று வரும் போரால் கச்சா எண்ணை விலை உயர்ந்து, உலக நாடுகளுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ள நிலையில், இந்த விலை உயர்வை கட்டுப்படுத்துவது…

காஸ் சிலிண்டர் முன்பதிவு செய்வதற்கான இடைவெளி 25 நாட்களாக அதிகரிப்பு! மத்தியஅரசு

டெல்லி: வீட்டு எரிவாயு சிலிண்டர்களை முன்பதிவு செய்வதற்கான விதிகள் மாற்றப்பட்டுள்ளன. இப்போது, ஒரு சிலிண்டருக்கும் அடுத்த சிலிண்டருக்கும் இடையே 21 நாட்கள் இடைவெளி இருக்கும். தற்போது, அதை…

காஸ் சிலிண்டர் விலை உயர்வு: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி இன்று மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம்…

சென்னை: நாடு முழுவதும் காஸ் சிலிண்டர் விலை உயர்ந்துள்ளதை கண்டித்து அனைத்து மாவட்டங்களிலும் தமிழக காங்கிரஸ் கமிட்டி சார்பில், இன்று மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. ஈரான்…

கீரப்பாக்கத்தில் அமைக்கப்படுவது குப்பை எரிஉலை அல்ல… அது மெல்லக் கொல்லும் விஷம்! அன்புமணி அலறல்…

சென்னை: சென்னை கீரப்பாக்கத்தில் அமைக்கப்படுவது குப்பை எரிஉலை அல்ல… அது மெல்லக் கொல்லும் விஷம்! பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த எரி உரையில்,…

டெல்லி மதுபான கொள்கை வழக்கில் இருந்த கெஜ்ரிவால் உள்பட 21 பேர் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து வழக்கு! நீதிமன்றம் நோட்டீஸ்

டெல்லி: டெல்லி மதுபான கொள்கை வழக்கில் இருந்த கெஜ்ரிவால் உள்பட 21 பேரரை சிபிஐ விடுவித்ததை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீடு வழக்கில், கெஜ்ரிவால் உள்பட சம்பந்தபட்டவர்கள் பதில்…

தி.மு.க.வுக்கு திருப்புமுனையாக அமையும் திருச்சி மாநாடு! அமைச்சர் நேரு…

திருச்சி: இன்று மாலை திருச்சியில் நடைபெறும் திமுக மாநாடு, மாநாடு தி.மு.க.வுக்கு திருப்புமுனையாக அமையும் அமைச்சர் கே.என்.நேரு கூறினார். திருச்சி மாநாடு தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர்…

கரூர் சம்பவம்: நாளை விசாரணைக்கு ஆஜராக விஜய்க்கு மீண்டும் சிபிஐ சம்மன்…

சென்னை: கரூரில் 41 பேர் உயிரிழந்தது தொடர்பாக விசாரித்து வரும் சிபிஐ, தவெக தலைவர் விஜய் நாளை (மார்ச் 10) விசாரணைக்கு ஆஜராக மீண்டும் சம்மன் அனுப்பி…

நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்பிக்கள் போராட்டம்! கார்கே, ராகுல் பங்கேற்பு!

டெல்லி: நாடாளுமன்ற வளாகத்தில் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாநிலங்களவையில் மேற்கு ஆசிய போர்…

சட்டம் ஒழுங்கு சீர்கேடு: தமிழ்நாடு அரசை கண்டித்து மார்ச் 12-ஆம் தேதி த.வெ.க. ஆர்ப்பாட்டம்….

சென்னை: தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு அடைந்துள்ளதை கண்டித்து மார்ச் 12-ஆம் தேதி மாநிலம் முழுவதும் த.வெ.க. ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழ்நாட்டில், சாதிவாரி…