Author: A.T.S Pandian

மெரினா அண்ணா நினைவிடத்தில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுகவினர் மரியாதை…

சென்னை: பேரறிஞர் அண்ணாவின் நினைவுநாளையட்டி, சென்னை மெரினா கடற்கரை அண்ணா நினைவிடத்தில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுகவினர் மரியாதை செய்தனர். பேரறிஞர் அண்ணாவின் 57-வது நினைவு நாளையொட்டி…

இன்று தமிழ்நாடு முழுவதும் டாஸ்மாக் ஊழியர்கள், சத்துணவு ஊழியர்கள் போராட்டம்!

சென்னை: ​ பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று டாஸ்மாக் ஊழியர்கள், சத்துணவு ஊழியர்கள் மாநிலம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். போராட்டத்தில் ஈடுபடுபவர்களின் சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என…

சட்​ட​விரோத பணப்​பரி​மாற்ற வழக்​கில் இருந்து விடுவிக்க கோரி செந்தில் பாலாஜி சகோதரர் மனு!

சென்னை: சட்​ட​விரோத பணப்​பரி​மாற்ற வழக்​கில் இருந்து தங்​களை விடுவிக்​கக் கோரி முன்​னாள் அமைச்​சர் செந்​தில் பாலாஜி​யின் சகோ​தரர் அசோக்குமார் உள்​ளிட்ட 3 பேர் தாக்​கல் செய்​துள்ள மனுவுக்கு…

பணிக்கு வராமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுபவர்களுக்கு சம்பளம் கிடையாது! ஆக்டோ ஜியோவுக்கு தலைமைச் செயலர் எச்சரிக்கை

சென்னை: வேலை நிறுத்தம் செய்யும் சங்கங்கள் பணிக்கு வராவிட்டால் சம்பளமில்லை என தமிழ்நாடு அரசு அறிவித்த புதிய ஓய்வு ஊதிய திட்டத்தை எதிர்த்து போராட்டம் அறிவித்துள்ள ஆக்டோ…

ஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வுக்கான விண்ணப்பதிவு தொடங்கியது…

டெல்லி: தேசிய தேர்வு முகமை நாடு முழுவதும் ஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வுக்கான விண்ணப்பதிவை தொடங்கி உள்ளது. இந்த தேர்வு ஏப்ரல் மாதம் நடைபெற உள்ளது…

முதல்வர் ஸ்டாலின் பெருந்தன்மையால் நெகிழ்ந்து போனேன்! ஓய்வுபெற்ற நீதிபதி மார்கண்டேய கட்ஜூ

மதுரை: முதல்வர் ஸ்டாலின் பெருந்தன்மையை கண்டு மிகவும் நெகிழ்ந்து போனேன் என ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி மார்கண்டேய கட்ஜூ பாராட்டு தெரிவித்து உள்ளார். உச்சநீதிமன்ற ஓய்வு பெற்ற…

அண்ணா நினைவுநாள்: மெரினா நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை

சென்னை: பேரறிஞர் அண்ணாவின் 57-வது நினைவுநாளை முதலமைச்சர் ஸ்டாலின் திமுக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் சென்று சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.…

விவசாயிகளுக்கான காப்பீட்டு தொகையை பிப்.15 முதல் வரவு வைக்க வேண்டும்! அதிகாரிகளுக்கு அமைச்சர் அறிவுறுத்தல்…

சென்னை: விவசாயிகளுக்கான காப்பீட்டு தொகையை பிப்.15 முதல் வரவு வைக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அறிவுறுத்தினார். வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்…

‘அண்ணா தமிழர்களின் மனசாட்சி’! நினைவுநாளையொட்டி முதல்வர் ஸ்டாலின் பதிவு…

சென்னை: ‘அண்ணா தமிழர்களின் மனசாட்சி’ – அண்ணா மறைந்தும் வாழ்ந்துகொண்டிருப்பதாகவும், அவர் மூட்டிய தீ பரவட்டும் என்றும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார். இன்று மறைந்த முன்னாள் முதலமைச்சர் அண்ணாதுரையின்…

வேளச்சேரி-பரங்கிமலை பறக்கும் ரயில் திட்டம் மார்ச் மாதம் பயன்பாட்டுக்கு வரும்! தெற்கு ரெயில்வே கூடுதல் பொதுமேலாளர் விபின் குமார் தகவல்

சென்னை: வேளச்சேரி-பரங்கிமலை பறக்கும் ரயில் திட்டம் மார்ச் மாதம் பயன்பாட்டுக்கு வரும் என்று தெரிவித்த தெற்கு ரெயில்வே கூடுதல் பொதுமேலாளர் விபின் குமார், தமிழ்நாடு ரயில்வே திட்டங்களுக்கு…