Author: A.T.S Pandian

மாநகராட்சி ஆணையருக்கு ரூ.1 லட்சம் அபராதம்! நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் உயர் நீதிமன்றம் அதிரடி!

சென்னை: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், சென்னை மாநகராட்சி ஆணையருக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றம் பல…

3மாணவர்களை பலிகொண்ட பள்ளி பேருந்து ரயில் மோதல் விபத்து! பள்ளி நிர்வாகத்துக்கு தமிழ்நாடு அரசு நோட்டீஸ்…

சென்னை: கடலூர் செம்மங்குப்பம் பகுதியில் ஆளில்லா ரயில்வே கேட்டை கடந்த பள்ளி வேன்மீது ரயில் மோதி 3மாணவர்கள் உயிரிழந்த நிலையில், இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு நோட்டீஸ் அனுப்பி…

சட்டவிரோத பண பரிமாற்றம்: முன்னாள் நடிகை அருணா வீட்டில் அமலாக்கத்துறை சோதனை..!!

சென்னை: சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பாக முன்னாள் தமிழ் சினிமான நடிகை அருணா வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…

ரூ.276 கோடி ரூபாய் பாக்கி: 4 சுங்க சாவடிகளில் அரசு பேருந்துகளுக்கு தடை! இது தமிழ்நாடு சம்பவம்…

சென்னை: தமிழ்நாடு அரசு 4 சுங்க சாவடிகளில் வழியாக செல்லும் அரசு பேருந்துகளுக்கான சுங்கக்கட்டணம் ரூ. ரூ.276 கோடி ரூபாய் செலுத்தாமல் உள்ளதால், குறிப்பிட்ட 4 சுங்கக்சாவடிகள்…

தமிழ்நாட்டில் உள்ள அரசு கல்லூரிகளில் நிரந்தர பணியில் 4,711 பேராசிரியர்கள்! அமைச்சர் கோவி. செழியன் தகவல்!

சென்னை: தமிழ்ட்டில் 180 அரசு கல்லூரிகளில் 4,711 பேராசிரியர்கள் நிரந்தர பணியில் உள்ளனர் என உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் கூறினார். தமிழ்நாடு கல்லூரி பேராசிரியர்கள் நியமனம்…

“குப்பைக்கு வரி போட்டஒரே ஆட்சி திமுக ஆட்சி”! எடப்பாடி பழனிசாமி கடும் விமர்சனம்…

கோவை: “குப்பைக்கு வரி போட்ட ஒரே அரசாங்கம் திமுக அரசாங்கம், தற்போது குப்பை ஆட்சி நடத்துகிறது என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சனம் செய்தார்.…

கருத்து சுதந்திரம் என்ற பெயரில் அரசியல்வாதிகள் எல்லை மீற முடியாது! பொன்முடி மீதான வழக்கை முடிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு…

சென்னை: பெண்கள் மற்றும் மதங்கள் குறித்து சர்ச்சைக் கருத்து தெரிவித்த திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி மீதான வழக்கை எப்படி முடிக்க முடியும்? என கேள்வி எழுப்பிய…

கலைஞர் அறக்கட்டளை மூலம் தலா ரூ.25000 என 8 பேருக்கு நிதி வழங்கினார் முதல்வர் ஸ்டாலின்…

சென்னை: திமுக நடத்தி வரும் மறைந்த முதல்வர் கலைஞர் கருணாநிதி பெயரிலான, கலைஞர் அறக்கட்டளை சார்பில் 8 ஏழை மக்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலா ரூ.25,000 வீதம்…

திருபுவனம் அஜித்குமார் மரண வழக்கு விசாரணையை ஆக.20-க்குள் முடிக்க வேண்டும்! சிபிஐக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு…

மதுரை: காவல்துறையினரால் அடித்துக்கொல்லப்பட்ட திருபுவனம் கோவில் காவலாளி அஜித்குமார் மரண வழக்கு விசாரணையை ஆகஸ்டு மாதம் 20-க்குள் முடிக்க வேண்டும் என சிபிஐக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.…

நெல்லையப்பர் கோவிலில் கோலாகலமாக நடைபெற்றது ஆனி பெருந்தேரோட்டம்…

திருநெல்வேலி: நெல்லையப்பர் கோயில் ஆனி பெருந்தேரோட்டம் இன்று (ஜீலை 8) கோலாகலமாக தொடங்கியது. இதில், சபாநாயகர் அப்பாவு, அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் கலந்துகொண்டு தேரை வடம்படித்து இழுத்து,…