Author: A.T.S Pandian

 திருவாரூரில் நடைபெற்ற அரசு விழாவில் 67,181 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள், 2,423 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் மற்றும்புதிய அறிவிப்புகளை வெளியிட்டார் முதல்வர்…

திருவாரூர்: திருவாரூரில் நடைபெற்ற அரசு விழாவில் கலந்துகொண்ட முதலமைச்சர் ஸ்டாலின், 67,181 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள், 2,423 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியதுடன், திருவாரூர் மாவட்டத்துக்கான…

‘பீகார் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம்” அரசியலமைப்பின் கீழ் கட்டாயமானது! உச்சநீதிமன்றம்…

டெல்லி: பீகாரில் இந்திய தேர்தல் ஆணையத்தால் நடத்தப்பட்டு வரும் வாக்காளர் பட்டியல் திருத்தும் பணி ‘அரசியலமைப்பின்படி சரியானதே என்று உச்சநீதி மன்றம் தெரிவித்துள்ளது. இந்த வழக்கை விசாரித்த…

58பேரை கொன்ற கோவை குண்டுவெடிப்பு  வழக்கின் முக்கிய குற்றவாளி சாதிக் 27ஆண்டுகளுக்கு பிறகு கைது

சென்னை: 58 பேரை கொன்ற கோவை குண்டுவெடிப்பு வழக்கின் முக்கிய குற்றவாளி சாதிக் எனப்படும் டெய்லர் ராஜா 27 ஆண்டுகளுக்கு பிறகு கைது செய்யப்பட்டு உள்ளார். இது…

உள்ளாட்சியில் குடும்ப ஆட்சி – நல்லாட்சி’ என்பது வெறும் வெற்று விளம்பரம்! திமுக அரசை சாடிய எடப்பாடி பழனிச்சாமி..

சென்னை: உள்ளாட்சியில் குடும்ப ஆட்சிதான் நடைபெறுகிறது, உள்ளாட்சியில் நல்லாட்சி’ என திமுகஅரசு கூறுவது வெறும் வெற்று விளம்பரம் என முன்னாள் முதல்வரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி…

உயர்நீதிமன்றத்தின் கடும் எச்சரிக்கையை தொடர்ந்து மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் நீதிமன்றத்தில் ஆஜர்….

சென்னை: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், சென்னை உயர்நீதிமன்றத்தின் கடும் எச்சரிக்கையை தொடர்ந்து சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் இன்று நீதிமன்றத்தில் ஆஜரானார். சென்னையில் விதிமீறல் கட்டடங்கள் மீது…

1996 முதுகலை ஆசிரியர் காலி பணியிடங்களை நிரப்ப தேர்வு: ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு!

சென்னை: தமிழகத்தில் உள்ள அரசு கல்லூரிகளில் காலியாக முதுகலை ஆசிரியர் காலி பணியிடங்களை நிரப்ப தேர்வு நடத்தப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.…

திருவாரூரில் , முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடு வீடாக ஓரணியில் தமிழ்நாடு பிரசாரம்

திருவாரூர்: இரண்டு நாள் அரசுமுறை பயணமாக திருவாரூர் மாவட்டம் சென்றுள்ள முதலமைச்சர் ஸ்டாலின், திருவாரூரில் இன்று காலை வீடு வீடாக சென்று ஓரணியில் தமிழ்நாடு பிரசாரம் மேற்கொண்டார்.…

கோவில் நிதியில் கல்லூரி கட்டுவது எப்படி தவறாகும்? எடப்பாடிக்கு அமைச்சர் சேகர்பாபு கேள்வி

சென்னை: கோவில் நிதியில் மாணவர்கள் நலனுக்காக கல்லூரி கட்டுவது எப்படி தவறாகும்? என முன்னாள் முதல்வர் எடப்பாடிக்கு கேள்வி எழுப்பி உள்ள அமைச்சர் சேகர்பாபு, அறியாமை இருளில்…

திருவாரூரில் 5 கி.மீ தூரம் நடந்து சென்று கலைஞர் சிலையை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்…

திருவாரூர்: இரண்டு நாள் பயணமாக திருவாரூரில் முகாமிட்டுள்ள முதலமைச்சர் ஸ்டாலின் நேற்று மாலை திருவாரூரில் 5 கி.மீ தூரம் நடந்து சென்று கலைஞர் சிலையை திறந்து வைத்தார்.…

பரந்தூர் விமான நிலையத்துக்காக பொதுமக்களிடம் இருந்து நிலங்கள் கட்டாய பத்திரப்பதிவு செய்யப்படுவதாக புகார்…

காஞ்சிபுரம்: பிரமாண்டமாக அமைய உள்ள பரந்தூர் விமான நிலையத்துக்காக, அந்த பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களிடம் இருந்து நிலங்கள் கட்டாய பறிமுதல் செய்யப்பட்டு பத்திரப்பதிவு செய்யப்படுவதாக மக்கள் புகார்…