தலைமைச்செயலகத்தில் உள்ள ஐ.பெரியசாமி அறையில் சோதனை? அறையை பூட்டிச்சென்ற அதிகாரிகள் – போலீஸ் குவிப்பு…
சென்னை: பணமோசடி வழக்கில், தமிழக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ. பெரியசாமிக்கு தொடர்புடைய இடங்கள் மற்றும், அவரது அரசு இல்லம் என பல இடங்களில் சோதனை…
சென்னை: பணமோசடி வழக்கில், தமிழக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ. பெரியசாமிக்கு தொடர்புடைய இடங்கள் மற்றும், அவரது அரசு இல்லம் என பல இடங்களில் சோதனை…
சென்னை: சுதந்திர தினத்தையொட்டி 3 நாட்கள் தொடர் விடுமுறை வந்ததால், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சிறப்பு பேருந்துகளை அறிவித்திருந்தது. அதன் மூலம் கடந்த 2 நாட்களில்…
தைலாபுரம்: நாளை திட்டமிட்டப்படி புதுச்சேரியில் பா.ம.க சிறப்புப் பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தவர், தான்…
சென்னை: தமிழ்நாடு சுற்றுலாத் துறையின் வருமானம் 2020-21ல் ரூ.49.11 கோடியாக இருந்த நிலையில், 2023-24ல் சுமார் 5மடங்கு உயர்ந்து ரூ.243.31 கோடியாக உள்ளது. வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள்…
சென்னை: இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா அதிக அளவிலான வரி உயர்த்தி உள்ள நிலையில், இதுகுறித்து நடவடிக்கை எடுக்குமாறு முதல்வர் ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி உள்ளார்.…
திருவனந்தபுரம்: ஆவணி மாதப்பிறப்பையொட்டி, இன்று மாலை 5மணிக்கு சபரிமலை கோவில் நடை திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. ஆண்டுதோறும் சபரிமலை அய்யப்பன் கோவிலில் நடைபெறும் மண்டல, மகர விளக்குப்…
டெல்லி: மசோதா விவகாரத்தில் ஆளுநர்கள், குடியரசுத் தலைவருக்கு கெடு விதிப்பது அரசமைப்பில் குழப்பத்தை ஏற்படுத்தும் என குடியரசுத் தலைவருக்கு, ஆளுநருக்கு கெடு விதிக்கப்பட்ட நீதிமன்ற உத்தரவுக்கு எதிரான…
டெல்லி: நாட்டின் 79வது சுதந்திரதினத்தை முன்னிட்டு 12வது முறையாக டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடி ஏற்றி வைத்து உரையாற்றிய பிரதமர் மோடி யின் சுதந்திர தின உரையின்போது…
அலாஸ்கா: உக்ரைன் போர்நிறுத்தம் தொடர்பாக அலாஸ்காவில், உலகின் பெரும் வல்லரசு நாடுகளின் தலைவர்களான அமெரிக்க அதிபர் டிரம்பும், ரஷ்ய அதிபர் புதினும் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையில்,…
டெல்லி: இந்திய முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் நினைவு தினத்தை முன்னிட்டு, டெல்லியில் உள்ள ‘சதைவ் அடல்’ நினைவிடத்தில் குடியரசுத் தலைவர் முர்மு, பிரதமர் மோடி…