Author: A.T.S Pandian

தேர்தல் ஆணையர் ஞானேஸ்குமாருக்கு எதிராக பதவி நீக்க தீர்மானம்? இண்டியா கூட்டணி ஆலோசனை…

டெல்லி: குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர் தேர்வு மற்றும் ராகுல்காந்தி உள்பட எதிர்க்கட்சிகளை கடுமையாக சாடிய இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஸ்குமாருக்கு எதிராக பதவி நீக்க…

தேர்தல் ஆணையம் பாரபட்சமின்றி செயல்படுகிறது – அரசியல் கட்சியினர் மக்களை திசை திருப்ப முயற்சி செய்கிறார்கள்! தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார்

டெல்லி: தேர்தல் ஆணையம் பாரபட்சமின்றி செயல்படுகிறது – அரசியல் கட்சியினர் மக்களை திசை திருப்ப முயற்சி செய்கிறார்கள் என பீகார் தீவிர தேர்தல் சீர்திருத்தம் மற்றும் எதிர்க்கட்சிகிளின்…

கிட்னியை தொடர்ந்து கல்லீரல் திருட்டு – பரபரக்கும் நாமக்கல் மாவட்டம்…

நாமக்கல்: ஏழை மக்களின் வாழ்வாதாரத்திற்காக அவர்களை ஏமாற்றி கிட்னி திருடப்பட்ட சம்பவம் அதிர்கலைகளை ஏற்படுத்திய நாமக்கல் மாவட்டத்தில், தற்போது கல்லீரல் திருட்டு நடைபெற்றுள்ளதும் தெரிய வந்துள்ளது. இதுபோல…

குடியரசு துணைத்தலைவர் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் ஆதரவு கோரிய மத்திய அமைச்சர்…

சென்னை: குடியரசு துணைத்தலைவர் தேர்தல் வேட்பாளராக தமிழ்நாட்டின் கோவை மாவட்டத்தை சேர்ந்த மூத்த பாஜக தலைவர் சிபி.ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், திமுக எம்.பி.க்கள் ஆதரவு கோரி, முதல்வர்…

மகாராஷ்டிரா மாநில ஆளுநராகிறார் எச்.ராஜா? பரபரப்பு தகவல்கள்…

சென்னை: பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான எச்.ராஜா, மகாராஷ்டிரா மாநில கவர்னராக நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன. தற்போது மகாராஷ்டிரா மாநில…

ரிசர்வ் வங்கி ஒப்புதல் இன்றி ரூ.32.69 கோடிக்கு பங்குகள் வாங்கிய விவகாரம்: திமுக எம்.பி.க்கான எதிரான ED நோட்டீசுக்கு உச்சநீதிமன்றம் தடை

டெல்லி: திமுக எம்.பி. ஜெகத்ரட்சகன் ரிசர்வ் வங்கி ஒப்புதல் இன்றி ரூ.32.69 கோடிக்கு வெளிநாட்டு பங்குகள் வாங்கிய விவகாரம் குறித்து விளக்கம் கோரிய அமலாக்கத்துறை யின் நோட்டீசுக்கு…

திமுக அமைச்சர் ஐ.பெரியசாமி விடுவிப்பை ரத்து செய்த உயர்நீதிமன்ற உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை!

சென்னை;’ திமுக அமைச்சர் ஐ.பெரியசாமி, சொத்துக்குவிப்பு வழக்கிலிருந்து அமைச்சர் ஐ.பெரியசாமி விடுவிக்கப்பட்டதை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு…

வண்ணாரப்பேட்டை போஜராஜன் நகர் சுரங்க பாதையை திறந்து வைத்தார் துணைமுதல்வர் உதயநிதி….

சென்னை: வடசென்னை பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான ராயபுரம் பகுதி போஜராஜன் நகரில் அமைக்கப்பட்டுள்ள சுரங்க பாதையை துணைமுதல்வர் உதயநிதி இன்று திறந்து வைத்தார். சென்னை…

ரூ.500 கோடியில் தமிழ்நாடு செமி கண்டக்டர் இயக்கம்! அரசாணை வெளியீடு…

சென்னை: ரூ.500 கோடியில் தமிழ்நாடு செமி கண்டக்டர் இயக்கம் ஏற்படுத்த தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது. தமிழ்நாடு குறைக்கடத்தி மிஷன் 2030 (TNSM 2030) இன் கீழ்,…

ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற பாமக பொதுக்குழுவில் அன்புமணி மீது 16 குற்றச்சாட்டுகள்! விவரம்…

விழுப்புரம்: பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமையில் விழுப்புரம் மாவட்டம் பட்டானூரில் பா.ம.க-வின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் ஆகஸ்டு 17ந்தேதி (ஞாயிற்றுக் கிழமை) நடைபெற்றது. இதில் அன்புமணி…