தமிழ்நாட்டில் இன்றுமுதல் 3 நாட்கள் மிதமானது முதல் கனமழைக்கு வாய்ப்பு…
சென்னை: தமிழ்நாட்டில் இன்றுமுதல் 3 நாட்கள் மிதமானது முதல் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம் இன்று 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக…
சென்னை: தமிழ்நாட்டில் இன்றுமுதல் 3 நாட்கள் மிதமானது முதல் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம் இன்று 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக…
ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலத்தின் தண்டேவாடா மாவட்டத்தில் 71 நக்சலைட்கள் ஒரேநாளில் சரணடைந்தனர். சத்தீஸ்கர் மாநிலம் நக்சல்கள் ஆதிக்கம் நிறைந்த மாநிலங்களில் ஒன்றாக உள்ளது. இந்நிலையில், நக்சல்களின் ஆதிக்கத்தை…
மதுரை: புகழ்பெற்ற குலசை தசரா விழாவில் ஆபாச நடனம் ஆடப்படுவது குறித்து கண்காணிக்க கண்காணிப்பு குழு அமைத்து, தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டு உள்ளது.…
சென்னை: தமிழ்நாட்டில் அக்டோபர் 2வது வாரம் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் சாலைப் பணிகளை வரும் அக்டோபர்.15 ஆம்…
சென்னை: மறைந்த ஐஏஎஸ் அதிகாரி பீலா வெங்கடேசன் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். தமிழக அரசின் எரிசக்தித்துறை முதன்மைச் செயலா் பீலா வெங்கடேசன்…
சென்னை: வன்னியர்களுக்கு 10.5% தனி இடஒதுக்கீடு வழங்க தமிழ்நாடு அரசை வலியுறுத்தி டிச. 5-ந்தேதி மாநிலம் முழுவதும் பாமக போராட்டம் நடைபெறும் என அக்கட்சி நிறுவனர் டாக்டர்…
ஸ்ரீநகர்: காஷ்மீர் அருகே பனிமலை யூனியன் பிரதேசமான லடாக்கில், தனி மாநிலம் கோரி போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த போராட்டத்தின்போது, போராட்டக் காரர்கள் அங்குள்ள பாஜக அலுவலகத்துக்கு…
டெல்லி: தீபாவளி பண்டிகை நெருங்கும் நிலையில், ரெயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் தீபாவளி போனஸ் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது. இதற்காக…
சென்னை: பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சென்னை காவல்துறையினரின் விசாரணை மீது அதிருப்தி அடைந்த சென்னை உயர்நீதிமன்றம், இந்த வழக்கை…
சென்னை: சென்னையில் அடையாளங்களில் ஒன்றான வடபழனி ஏவிஎம் ராஜேஸ்வரி திரையரங்கம் விடைபெற்றது.. ஏவிஎம் ராஜேஸ்வரி திரையரங்கம், சென்னையின் புகழ்பெற்ற திரையரங்குகளில் ஒன்றாகும், தற்போது இடிக்கப்பட்டு வருகிறது. தற்போது,…