Author: A.T.S Pandian

கீழடி அகழாய்வு அறிக்கையை வெளியிட அனைத்துக்கட்சி கூட்டத்தில் வலியுறுத்தி உள்ளதாக டி.ஆர்.பாலு தகவல்…

டெல்லி: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரை முன்னிட்டு நேற்று நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்தில், கீழடி அகழாய்வு அறிக்கையை வெளியிட வலியுறுத்தி உள்ளதாக திமுக எம்.பி. டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற…

நாமறிந்த, நடிகர் திலகம்..

நெட்டிசன் மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன்… நாமறிந்த, நடிகர் திலகம்…. எப்படிப்பட்ட தகவல்களையும் சகஜமாக கடந்து செல்லும் சன் டிவியின் செய்தி அறை என்றாலும், அன்று நாங்கள்…

கீழடி அகழாய்வு விவகாரம்: நாடாளுமன்றத்தில் திமுக ஒத்திவைப்பு தீர்மானம் நோட்டீஸ்…

சென்னை: கீழடி அகழாய்வு அறிக்கையை மத்தியஅரசு ஏற்க மறுத்து வரும் நிலையில், அது குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க திமுக சார்பில் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் வழங்கப்பட்டுஉள்ளது. பரபரப்பான…

சவுதி அரேபியாவின் இளவரசர் காலமானார்…

ரியாத்: 20 வருடம் கோமாவில் இருந்த சவுதி அரேபியாவின் இளவரசர் அல் வாலீத் (வயது 36) காலமானார். கோமாவில் இருந்த நிலையில் அவரது உயிர் பிரிந்தது தூங்கும்…

சாதி சான்றிதழ் முறைகேடு: இந்து, பவுத்தம். தவிர மற்ற மதத்தினர் ‘எஸ்சி’ சான்றிதழ் வைத்திருந்தால் ரத்து! பட்நாவிஸ் அதிரடி

சென்னை: எஸ்சி சாதி சான்றிதழ் முறைகேடு அதிகரித்து வரும் நிலையில், இந்து, பவுத்தம் தவிர மற்ற மதத்தினர் எஸ்சி சான்றிதழ் வைத்திருந்தால், அது ரத்து செய்யப்படும் என…

இந்தியாவில் 10லட்சம் பேருக்கு இலவச ‘ஏஐ’ பயிற்சி! மத்தியஅமைச்சர் அஸ்வினி வை‌ஷ்ணவ் தகவல்…

டெல்லி: இந்தியாவில் 10லட்சம் பேருக்கு இலவச ‘ஏஐ’ பயிற்சி வழங்கப்பட உள்ளதாக மத்தியஅமைச்சர் அஸ்வினி வை‌ஷ்ணவ் தெரிவித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற ‘மின்னிலக்க இந்தியா’ இயக்கத்தின் 10 ஆண்டு…

பாம்புகளைப் பிடிக்க ‘நாகம்’ ஆப்-ஐ அறிமுகம் செய்துள்ளது தமிழ்நாடு அரசு…

சென்னை: தமிழ்நாட்டில் பொதுமக்கள் நடமாடும் இடங்களில் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் காணப்படும் பாம்புகளை பிடிக்க தமிழ்நாடு அரசு நாகம் என்ற பெயரில் மொபைல் செயலியை (Mobile App)…

நீர்வரத்து அதிகரிப்பு: நடப்பாண்டு 3வது முறையாக நிரம்பியது மேட்டூர் அணை – விவசாயிகள் மகிழ்ச்சி…

சேலம்: மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரித்துள்ளதால், அணையின் நீர் மட்டம் கிடுகிடுவென உயர்ந்து, நடப்பாண்டில் 3வது முறையாக அணையின் நீர்மட்டம் முழு அளவான 120 அடி எட்டி…

தமிழக எம்.பி, எம்எல்ஏக்கள் மீதான ஊழல் வழக்குகள் குறித்து 8 வாரங்களுக்கு முடிவு எடுங்கள்! மாநில தகவல் ஆணையருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: தமிழக எம்.பி, எம்எல்ஏக்கள் மீதான ஊழல் வழக்குகள் குறித்து 8 வாரங்களுக்கு முடிவு எடுங்கள் என தவெக வழக்கில், மாநில தகவல் ஆணையருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.…

பிளாஸ்டிக் தடை: இதுவரை ரூ.21 கோடி அபராதம், 261 தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் அரசு தகவல்..

சென்னை: தமிழ்நாட்டில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், தடையை மீறி பிளாஸ்டிக் உற்பத்தி செய்ததாக இதுவரை 261 தொழிற்சாலைகள் மூடி உள்ளதாகவும், ரூ.21 கோடி அபராதம்…