Author: A.T.S Pandian

தமிழ்நாட்டுக்கு கல்விநிதி வழங்க மறுத்து வரும் மத்தியஅரசு மீதான வழக்கு ஆக.1ல் விசாரணை! உச்சநீதி மன்றம்…

சென்னை: தமிழ்நாட்டுக்கு கல்வி நிதி வழங்க மறுத்து வரும் மத்தியஅரசுக்கு உத்தரவிட கோரி தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கின் விசாரணை ஆகஸ்டு 1ந்தேதி நடைபெறும் என…

அடேயப்பா…..! இந்திய வங்கிகளில் உரிமை கோரப்படாத வைப்புத்தொகை மட்டும் ரூ.67ஆயிரம் கோடி

டெல்லி: இந்திய வங்கிகளில் உரிமை கோரப்படாத வைப்புத்தொகை மட்டும் ரூ.67ஆயிரம் கோடி இருப்பதாக மத்தியஅரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்து உள்ளது. அதிக பட்சமாக பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ-ல் மட்டுமே…

சென்னையில் 3 நாட்களுக்கு குடிநீர் விநியோகம் ரத்து! குடிநீர் வாரியம் தகவல்..

சென்னை: சென்னையில் 3 நாட்களுக்கு சில பகுதிகளில் குடிநீர் விநியோகம் ரத்து செய்யப்படுவதாக செனை குடிநீர் வாரியம் தகவல் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்டுள்ள…

எதிர்கட்சி தலைவரின் நாக்கும் நாடகம் போடுகிறது! அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா விமர்சனம்…

சென்னை: எதிர்கட்சி தலைவரின் நாக்கும் நாடகம் போடுகிறது என எடப்பாடிக்கு அமைச்சர் டிஆர்பி ராஜா கண்டனம் தெரிவித்துள்ளார். சில நாட்களுக்கு முன் முதலமைச்சர் பூரன நலம் பெற…

அம்​ரித் பாரத் திட்டத்தில் கிண்டியில் ஒருங்கிணைந்த போக்குவரத்து முனையம்! சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தகவல்

சென்னை: மத்தியஅரசி அம்​ரித் பாரத் திட்டத்திகீழ் கிண்டி பேருந்து நிலை​யத்​தி​ல் ரூ.400 கோடி​யில் ஒருங்​கிணைந்த போக்​கு​வரத்து வளாகம் அமைப்​ப​தற்​கான முயற்சியில் சென்னை மெட்ரோ ரயில் நிறு​வனம் ஈடு​பட்​டுள்​ளது.…

ரஷ்யா, ஜப்பானில் 8.7 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம் – சுனாமி தாக்குதல்

ரஷ்யா, ஜப்பானில் இன்று காலை 8.7 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அங்கு சுனாமி ஏற்பட்டுள்ளது. மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டு உள்ளது.…

வாக்காளர் பட்டியலில் பெருமளவில் மக்கள் நீக்கப்பட்டால் நாங்கள் தலையிடுவோம்.. உச்சநீதி மன்றம்

டெல்லி: பீகாரில் தேர்தல் ஆணையம் அதிக அளவிலான வாக்காளர்களை நீக்கினால் நாங்கள் தலையிடுவோம் என உச்சநீதிமன்றம் கூறி உள்ளது. பீகார் உள்பட நாடு முழுவதும் வெளிநாடுகளில் இருது…

பயங்கரவாதிகளுக்கு எதிராக நடவடிக்கை குறித்து எந்தவொரு தலைவரிடமும் உதவி கேட்கவில்லை! நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி ஆவேசம்…

டெல்லி: பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கை குறித்து எந்தவொரு தலைவரிடம் உதவி கேட்கவில்லை என்று நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி ஆவேசமாக விளக்கம் அளித்தார். . ”உலகின் எந்த சக்தியும்…

விவசாயிகள் கடன்பெற தடையாக உள்ள  சிபில் ஸ்கோர் பிரச்சனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது! எடப்பாடி தகவல்…

திருச்சி : விவசாயிகள் கடன்பெற தடையாக உள்ள சிபில் ஸ்கோர் பிரச்சனை பிரதமர் மோடியிடம் கொடுத்த தங்களின் மனுவால் மத்திய அரசால் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது என…

மதம் கேட்டு அப்பாவி மக்களை கொலை செய்த பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை! உள்துறை அமைச்சர்!

டெல்லி: மதம் கேட்டு அப்பாவி மக்களை கொலை செய்த பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா, நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். பகல்காம் தீவிரவாத தாக்குதலில் ஈடுபட்ட முக்கிய…