ஓய்வுக்குப் பிறகு தலைமைச் செயலகம் வந்த முதலமைச்சர் மாணவர்களுக்கு லேப்டாப், பணி நியமன ஆணைகள், காவல்துறை கட்டிடங்களை திறந்து வைத்தார்…
சென்னை: 10 நாட்கள் மருத்துவ ஓய்வுக்குப் பிறகு இன்று தலைமைச் செயலகம் வந்த முதலமைச்சர், அங்கு நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில், மாணவர்களுக்கு லேப்டாப், டிஎன்பிஎஸ்சியில் தேர்வானவர்களுக்கு பணி…