Author: A.T.S Pandian

தமிழ்நாட்டில் மேலும் 4 இஎஸ்ஐ மருத்துவமனைகள்! மத்தியஅரசு

டெல்லி: தமிழ்நாட்டுக்கு விரைவில் மேலும் 4 இஎஸ்ஐ மருத்துவமனைகள் அமைக்க மத்தியஅரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதன்படி, செங்கல்பட்டு, ஈரோடு, திண்டுக்கல், நாகர்கோவில் பகுதிகளில்…

நீதிமன்றதுக்கு அறிக்கை தாக்கல் செய்ய தவறிய 4 ஐ.பி.எஸ்., அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை! டிஜிபிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: புகார் முடித்து வைக்கப்பட்டது குறித்து, நீதிமன்றத்துக்கு முறையான அறிக்கை தாக்கல் செய்வதை உறுதி செய்ய தவறிய, நான்கு ஐ.பி.எஸ். மற்றும் ஒரு எஸ்பி மீது ஒழுங்கு…

கோவில் திருவிழாக்களுக்கு அனுமதி வழங்குவதில் இழுபறி! காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை…

சென்னை: தமிழ்நாட்டில், கோவில் திருவிழாக்களுக்கு அனுமதி கோரிய விண்ணப்பங்கள் மீது முடிவெடுக்காமல், காவல்துறையினர் இழுத்தடித்து வருவதற்கு சென்னை உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. காவல்துறையினரின் நடவடிக்கையால் கோவில்…

20லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு விரைவில் லேப்டாப்! முதல்வர் ஸ்டாலின்…

சென்னை: திராவிட மாடல் அரசு என்பது இளைஞர்களுக்கானது என்று கூறிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், கல்லூரியில் படிக்கும் 20 லட்சம் மாணவர்களுக்கு விரைவில் லேப்டாப் வழங்கப்படும் என்று…

7வது ஆண்டு நினைவு தினம்: கருணாநிதி நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செய்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்…

சென்னை: மறைந்த முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதியின் 7வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி, சென்னை மெரினாவில் உள்ள கருணாநிதி நினைவிடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி மலர்தூவி…

எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவ படிப்புகளுக்கான முதல் சுற்று கலந்தாய்வு வரும் 12ம் தேதி வரை நீட்டிப்பு

சென்னை: தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் கல்லூரி நிர்வாக ஒதுக்கீட்டு எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களுக்கான முதல் சுற்று பொது கலந்தாய்வு ஆகஸ்டு 12ந்தேதி வரை நீட்டிப்பு செய்யப்படுவதாக…

திருப்பூர் எஸ்.எஸ்.ஐ. வெட்டி கொல்லப்பட்ட சம்பவம் – கொலையாளி என்கவுன்ட்டர்!

திருப்பூர்: திருப்பூரில் எஸ்.எஸ்.ஐ. ஒருவர் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்,. இந்த கொலை செய்த கொலையாளியை போலீசார் என்கவுன்ட்டர் செய்துள்ளனர். திருப்பூரில் விசாரணைக்குச்…

இன்று கருணாநிதி​ நினைவு நாள்: முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் திமுக அமைதிப் பேரணி

சென்னை: முன்​னாள் முதல்​வர் கருணாநி​தி​யின் 7-வது ஆண்டு நினைவு தின​மான ஆக.7-ம் தேதி முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் தலைமை​யில் திமுக​வினர் அமை​திப் பேரணி​ சென்றுக்கொண்டிருக்கின்றனர். மறைந்த முன்னாள் முதல்வரும்,…

நம்மளவில் வியப்பான கலைஞர்…!

நம்மளவில் வியப்பான கலைஞர்…. சிறப்பு கட்டுரை: மூத்த பத்திகையாளர் ஏழுமலை வெங்கடேசன்… என் தந்தை திமுக அனுதாபி.. கலைஞர் காஞ்சிபுரம் வருகிறார் என்றால் காரில் செல்லும் வரை…

முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார் அதிமுக முன்னாள் எம்எல்ஏ கார்த்திக் தொண்டைமான்…

சென்னை; அதிமுக முன்னாள் எம்எல்ஏ கார்த்திக் தொண்டைமான் அதிமுக கட்சியில் இருந்து விலகி, இன்று காலை முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில், திமுகவில் இணைந்துள்ளார். இது குறித்து திமுக…