Author: A.T.S Pandian

விஜய் இன்று திருச்சியில் தேர்தல் சுற்றுப்பயணம்! தொண்டர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!

சென்னை: தவெக தலைவர் விஜயின் சுற்றுப்பயணத்துக்கான வழிகாட்டு நெறிமுறைகளை தவெக பொதுச்செயலர் ஆனந்த் வெளியிட்டுள்ளார். கட்சி தொணடர்கள் இந்த வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழக வெற்றிக்…

நாளை மணிப்பூர் செல்கிறார் பிரதமர் மோடி…

இம்பால்: பிரதமர் மோடி நாளை மணிப்​பூர் செல்ல இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதையொட்டி, அங்கு பாது​காப்பு ஏற்​பாடு​கள் பலப்​படுத்​தப்​பட்டுள்ளன. வடகிழக்கு மாநிலத்தில் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக…

பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்ற மறுக்கிறார் ராகுல் காந்தி! சிஆர்பிஎஃப் குற்றச்சாட்டு

டெல்லி: மக்களவை எதிர்க்கட்சி தலைவரான ராகுல்காந்தி, பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்ற மறுக்கிறார் என அவருக்கு பாதுகாப்பு வழங்கி வரும் சிஆர்பிஎஃப் அதிகாரிகள் குற்றம் சாட்டி உள்ளனர். ராகுல்…

தமிழ்நாடு அரசின் சுற்றுலா விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம்! சென்னை கலெக்டர் அறிவிப்பு…

சென்னை: தமிழ்நாடு அரசின் சுற்றுலா விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட கலெக்டர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். கடந்த 2021-22 ஆண்டிற்கான சட்டமன்றக் கூட்டத்தொடரில் சுற்றுலா வளர்ச்சி மற்றும்…

தமிழ்நாடு முந்திரி வாரியம் உருவாக்கம்! தமிழ்நாடு அரசு அறிவிப்பு…

சென்னை: தமிழ்நாடு முந்திரி வாரியம் என தனி வாரியம் உருவாக்கம் செய்து தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இதன் தலைவராக வேளாண்துறை அமைச்சர் இருப்பார் என்றும்…

மாணவர் மட்டும் சிறப்பு பேருந்து திட்டம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு…

சென்னை: மாணவர் மட்டும் சிறப்பு பேருந்து திட்டம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், இந்த திட்டத்தை முறையாக கண்காணிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி…

பிசியோதெரபிஸ்டுகள் டாக்டர்கள் என போட்டுக்கொள்ளலாம்! ஒரே நாளில் அறிவிப்பை மாற்றியது மத்தியஅரசு…

டெல்லி: இயன்முறை(பிசியோதெரபி) மருத்துவர்கள் தங்கள் பெயருக்கு முன்னால் ‘டாக்டர்’ எனக் குறிப்பிடலாம் என்று மத்தியஅரசு ஏற்கனவே அறிவித்த நிலையில், திடீரென செப்டம்பர் 9ந்தேதி பிசியோதெரபிஸ்டுகள் டாக்டர்கள் என…

சென்னையில் திருடப்பட்ட அரசுப் பேருந்து ஆந்திராவில் மீட்பு! இளைஞர் கைது

சென்னை: சென்னை கோயம்பேட்டில் திருடப்பட்ட அரசுப் பேருந்தை ஆந்திர மாநிலம் நெல்லூரில் மீட்கப்பட்டது. இதுதொடர்பாக இளைஞர் ஒருவரை காவல்துறை கைது செய்துள்ளது. சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில்…

இலங்கையின் பருத்திதுறை மீன்பிடித் துறைமுகத்தை மேம்படுத்த இந்தியா உதவி!

கொழும்பு: இலங்கை, யாழ்ப்பாணத்தில் உள்ள பருத்தித்துறை மீன்பிடித் துறைமுகத்தை இந்தியாவின் உதவியுடன் மேம்படுத்த இலங்கை அரசு ஒப்புதல் அளித்துள்ளது. பொருளாதார சிக்கலில் மாட்டியுள்ள அண்டை நாடான இலங்கைக்கு…

நாகையைச் சேர்ந்த தமிழக மீனவர்கள்மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்…

நாகை: வங்கக்கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்த நாகை மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் 12 மீனவர்கள் காயமடைந்துள்ளனர். தமிழக மீனவர்கள் மீது இலங்கை…