Author: A.T.S Pandian

கீழடியில் 11ம் கட்ட அகழாய்வு ஆராய்ச்சிக்கு அனுமதி! மத்தியஅரசு அறிவிப்பு

டெல்லி: கீழடியில் 11ம் கட்ட அகழாய்வு ஆராய்ச்சிக்கு மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. ஏற்கனவ கீழடியில் அடுத்தாண்டு (2026) 11ம் கட்ட அகழாய்வு தொடங்க தொல்லியல்…

கோவை உக்கடம் உயர்மட்ட மேம்பாலத்திற்கு ‘சி. சுப்பிரமணியம்’ பெயர்! மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

சென்னை: கோவை மாநகரின் ஆத்துப்பாலம் முதல் உக்கடம் சந்திப்பு ஒப்பணக்கார வீதி வரை உள்ள உயர்மட்ட மேம்பாலத்திற்கு ‘சி. சுப்பிரமணியம் மேம்பாலம்’ என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். பெயர்…

இலங்கையின் கைப்பிடியில் 248 மீன்பிடிப் படகுகள், 61 மீனவர்கள்! மத்திய அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம்!

சென்னை: இலங்கையின் கைப்பிடியில் 248 மீன்பிடிப் படகுகள், 61 மீனவர்கள் உள்ளனர் என மத்திய அமைச்சருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். இலங்கைக் கடற்படையினரால் தமிழ்நாடு…

அரசு பேருந்துகளின் பராமரிப்பு, முறையாக மேற்கொள்ளப்பட வேண்டும்! கடலூர் விபத்து குறித்து செல்வப்பெருந்தகை விமர்சனம்…

சென்னை; அரசு பேருந்துகளின் பராமரிப்பு, முறையாக மேற்கொள்ளப்பட வேண்டும் என திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் செல்வபெருந்தகை கடலூர் விபத்தை சுட்டிக்காட்டி தமிழ்நாடு…

மத்திய அரசு வழங்கிய மானியத்தை வருமானமாகக் கருத முடியாது! உயா்நீதிமன்றம்

சென்னை: மத்திய அரசு வழங்கிய மானியத்தை வருமானமாகக் கருத முடியாது என சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசு வழங்கிய மானியத்தை வருமானமாகக் கருத முடியாது எனக்…

அரசு விரைவு போக்குவரத்து கழகத்தின் புதிய வால்வோ ஏ.சி பஸ்கள் வழித்தடம், கட்டணம் விவரம் அறிவிப்பு…

சென்னை: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்த புதிய வால்வோ ஏ.சி பஸ்கள் வழித்தடம், கட்டணம் முழு விவரம் வெளியாகி உள்ளது. தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக்…

வாஜ்பாய் 101-வது பிறந்தநாள்! ‘சதைவ் அடல்’ நினைவிடத்தில் குடியரசு தலைவர், பிரதமர் அஞ்சலி

டெல்லி: வாஜ்பாய் 101-வது பிறந்தநாளையொட்டி, டெல்லியில் உள்ள அவரது நினைவிடமான ‘சதைவ் அடல்’ நினைவிடத்தில் குடியரசு தலைவர் முர்மு, பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தினார். மறைந்த முன்னாள்…

சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசன விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது – வீடியோ

கடலூர்: சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசன விழா இன்று (டிசம்பர் 25ந்தேதி) கொடியேற்றத்துடன் தொடங்கியது. உத்சவ ஆச்சாரியார் சிவாநாத் தீட்சிதர் கொடியேற்றி வைத்தார். சிதம்பரம் நடராஜர்…

பருவம் தவறிய மழையினால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரணத் தொகை! தமிழ்நாடு அரசு அறிவிப்பு…

சென்னை: வடகிழக்கு பருவ மழையால் பாதித்த பயிர்கள் மற்றும், பருவம் தவறிய மழையினால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரணத் தொகையை ரூ.289.63 கோடி நிவாரண நிதி அளித்து தமிழ்நாடு…

திமுக அரசு விவசாயிகளுக்கு அளித்த 56 வாக்குறுதிகளில் 8 மட்டுமே நிறைவேற்றம்! அன்புமணி குற்றச்சாட்டு

சென்னை: திமுக அரசு விவசாயிகளுக்கு அளித்த 56 வாக்குறுதிகளில் 8 வாக்குறுதிகள் மட்டுமே நிறைவேற்றப்பட்டு உள்ளது என விமர்சித்துள்ள பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ, இது திமுக…