ரஃபேல் போர் விமானத்தில் பறந்தார் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு!
டெல்லி: குடியரசு தலைவர் திரவுபதி முர்மு முதன்முறையாக ரஃபேல் விமானத்தில் பறந்தார். ஏற்கனவே முன்னாள் குடியரசு தலைவர் பிரதீபா பாட்டீஸ் போர் விமானத்தில் பறந்துள்ள நிலையில், தற்போது…
டெல்லி: குடியரசு தலைவர் திரவுபதி முர்மு முதன்முறையாக ரஃபேல் விமானத்தில் பறந்தார். ஏற்கனவே முன்னாள் குடியரசு தலைவர் பிரதீபா பாட்டீஸ் போர் விமானத்தில் பறந்துள்ள நிலையில், தற்போது…
சென்னை: வட மாவட்டங்களில் 33 நாட்களாக நெல் கொள்முதல் இல்லை. இது முதல்வர் ஸ்டாலினுக்கு எப்படி தெரியாமல் போனது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி…
சென்னை: ‘செந்தில் பாலாஜி வழியில் அரசு வேலை வாய்ப்பில் கே.என்.நேரு ஊழல்’ செய்துள்ளார் என குற்றம் சாட்டியுள்ள தவெக தலைவர் விஜய், முதல்வர் ஸ்டாலினுக்கு இந்த ஊழல்…
ராமநாதபுரம்: பசும்பொன் தேவர் ஜெயந்தி மற்றும் தேவர் குருபூஜையை முன்னிட்டு பசும்பொன்னில் உள்ள தேவர் நினைவிடத்தில் மாலை அணிவித்து, மலர்தூவி மரியாதை செலுத்திய முதலமைச்சர் ஸ்டாலின், பசும்பொன்னில்…
சென்னை: தமிழ்நாட்டில் எலக்ட்ரிக் பேருந்துகள், சிஎன்ஜி பேருந்துகள் இயக்கம் அதிகரிக்கப்பட்டு வரும் நிலையில், டீசல் பேருந்துகளின் பயன்பாடு குறைக்கப்படாது என போக்கு வரத்து துறை அமைச்சர் சிவசங்கர்…
சென்னை: தவெகவின் சிறப்புப் பொதுக்குழுக் கூட்டமானது நவம்பர் 5-ல் நடைபெறும் என அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். இந்த கூட்டம் மாமல்லபுரத்தில் உள்ள தனியார் ஓட்டலில் நடைபெறும்…
திருவனந்தபுரம்: கேரள அரசு பிஎம்ஸ்ரீ திட்டத்தில் கையெழுத்திட்ட நிலையில், கூட்டணி கட்சியான, இந்திய கம்யூனிஸ்டு கட்சியினரின் எதிர்ப்பு காரணமாக, இந்த திட்டம் அமல்படுத்துவதை நிறுத்தி வைத்துள்ளது. இதை…
சென்னை: கோயில்களுக்கு சொந்த சொத்து விவரங்களை இணையதளத்தில் வெளியிட என்ன தயக்கம்? என கேள்வி எழுப்பியுள்ள சென்னை உயர்நீதிமன்றம், இதுதொடர்பாக, இந்துசமய அறநிலையத் துறை ஆணையா் விரிவான…
சென்னை: தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜையை முன்னிட்டி, ராமநாதபுரம் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் குடியரசு துணைத்தலைவர் ராதா கிருஷ்ணன் மலர்தூவி மரியாதை செலுத்தினார். அவருடன்,…
மதுரை: பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் ஜெயந்தி மற்றும் குருபூஜையை முன்னிட்டு, மதுரை கோரிப்பாளையத்தில் அவரது உருவச் சிலைக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.…