தமிழக மீனவர்கள்மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்! 11 மீனவர்களுக்கு அரிவாள் வெட்டு
நாகை: வங்கக்கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்த நாகை மீனவர்கள்மீது இலங்கை கடற்படையனிர் அரிவாள் மற்றும் ஆதயுங்களைக்கொண்டு தாக்குதல் நடத்தியதில், 11 மீனவர்களுக்கு வெட்டு காயம் ஏற்பட்டது. இது மீனவர்களிடையே கொந்தளிப்பை…