திசையன்விளை அருகே மீண்டும் பரபரப்பு! காருக்குள் கருகிய நிலையில் 4 பேர் உடல்கள் – கொலையா?
திசையன்விளை: நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள பெட்டைகுளத்தில் காருக்குள் கருகிய நிலையில் 4 பேர் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. இது கொலையா, தற்கொலையா, விபத்தா என சம்பவ…