Author: A.T.S Pandian

தி.மு.க எம்.பி. சிவா மத்தியஅமைச்சர் பியூஷ் கோயல் மீது உரிமை மீறல் தீர்மானம் குறித்து கடிதம்…

டெல்லி: மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயலுக்கு எதிராக தி.மு.க எம்.பி. திருச்சி சிவா மாநிலங்களவை சபாநாயகர் சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு உரிமை மீறல் தீர்மானம் கோரி கடிதம்…

தமிழ்நாடு அரசின் ஓசூர் விமான நிலைய முன்மொழிவை நிராகரித்தது மத்திய அரசு

சென்னை: தமிழ்நாடு அரசின் ஓசூர் விமான நிலைய முன்மொழிவை மத்திய அரசு நிராகரித்ததுள்ளது. அதற்காக காரணமாக, தேசிய பாதுகாப்பு மற்றும் எச்ஏஎல் (HAL) விமான நிலையத்தின் முக்கியத்துவத்தைக்…

ரயில் பயணிகளுக்கான ‘யூடிஎஸ் செயலி’ மார்ச் முதல் நிறுத்தம்! தெற்கு ரயில்வே அறிவிப்பு…

சென்னை: தெற்கு ரயில்வே மண்டலத்தில் வரும் மார்ச் முதல் ‘யூடிஎஸ் செயலி’ இயக்கம் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரயில்ஒன் செயலி பயன்பாட்டுக்கு வந்துள்ளதால், பழைய யுடிஎஸ் செயலி நிறுத்தப்படுவதாக…

விவசாயிகளின் நலன் கருதி மேட்டூர் அணையில் இருந்து உடனடியாக தண்ணீர் திறக்கவேண்டும்! எடப்பாடி பழனிச்சாமி

தஞ்சாவூர்: விவசாயிகளின் நலன் கருதி மேட்டூர் அணையில் இருந்து உடனடியாக தண்ணீர் திறக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தி.மு.க. அரசைக் வலியுறுத்தி உள்ளார்.…

திமுக ஆட்சியில் 3லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு – 41 புதிய ITI நிலையங்கள்! அமைச்சர் சி.வி.கணேசன் தகவல்!

சென்னை: தமிழ்நாட்டில் கடந்த நான்கரை ஆண்டுகால திமுக ஆட்சியில் 3 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளதாகவும், 41 புதிய ITI நிலையங்கள் தொடங்கப்பட்டு இருப்பதாகவும் அமைச்சர்…

திருநெல்வேலி, திருச்சி உள்பட 6 மாவட்டங்களில் விரைவில் 6 புதிய அரசு செவிலியர் கல்லூரிகள்! அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: திருநெல்வேலி, திருச்சி உள்பட 6 மாவட்டங்களில் விரைவில் 6 புதிய அரசு செவிலியர் கல்லூரிகள் திறக்கப்படும் என செவிலியர்கள் பட்டமளிப்பு விழாவில் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன்…

தேவாலயங்கள், அதன் சொத்துகள், கல்வி நிலையங்களை நிா்வகிக்க சட்டபூா்வ அமைப்பை உருவாக்கலாமா? உயர்நீதிமன்றம் கேள்வி

சென்னை: தேவாலயங்கள், அதன் சொத்துகள், கிறிஸ்தவ கல்வி நிலையங்கள், மருத்துவமனைகளை நிா்வகிக்க சட்டபூா்வ அமைப்பை ஏன் உருவாக்கக்கூடாது என கேள்வி எழுப்பியுள்ள உயர்நீதிமன்றம். இதுதொடர்பாக மத்திய, மாநில…

தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் தீவிர சீர்திருத்தம் பணிகள் இன்றுடன் நிறைவு..!

சென்னை: தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் தீவிர சீர்திருத்தம் பணிகள் (SIR) இன்றுடன் நிறைவுபெறுகிறது. இதையடுத்து வரும் 17ந்தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது. தமிழ்நாட்டில் எஸ்.ஐ.ஆர் பணிகள்…

சரியான நேரத்தில் தேர்தல் பேச்சுவார்த்தைக் குழுவை அமைப்போம்! மாணிக்கம் தாக்கூருக்கு அமைச்சர் ரகுபதி பதிலடி

சென்னை: திமுக இதுவரை கூட்டணி குறித்து கட்சிகளிடம் பேசய பேச்சுவார்த்தை குழுவை அமைக்கவில்லை என காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் விமர்சனம் செய்த நிலையில், அதற்கு அமைச்சர்…

விரைவில் முதலீடுகள் செயல்பாட்டு மாநாடு! ராணிப்பேட்டை நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின் தகவல்…

ராணிப்பேட்டை: தமிழ்நாட்டில் விரைவில் முதலீடுகள் செயல்பாட்டு மாநாடு நடத்தப்படும் என ராணிப்பேட்டையில் டாடா கார் தொழிற்சாலையை தொடங்கி வைத்து பேசிய முதல்வர் ஸ்டாலின் கூறினார். ராணிப்பேட்டை மாவட்டம்,…