Author: A.T.S Pandian

நீங்கள் வாங்கும் பொருள்களில் இந்தியர்களின் வியர்வை இருக்க வேண்டும் – சுதேசி பொருட்களையே வாங்குங்கள்! பிரதமர் மோடி…

டெல்லி: சுதேசி என்ற மந்திரத்தை மீண்டும் உறுதிப்படுத்தும் தருணமாக பண்டிகைக்காலம் விளங்குகிறது என்று கூறிய பிரதமர் நரேந்திர மோடி, நீங்கள் வாங்கும் பொருள்களில் இந்தியர்களின் வியர்வை இருக்கட்டும்…

பனை மரத்தை வெட்ட ஆட்சியர் அனுமதி கட்டாயம்! தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு…

சென்னை; தமிழ்நாட்டில், இனி பனை மரத்தை வெட்ட வேண்டுமானால், அதற்கு மாவட்ட ஆட்சியர் அனுமதி கட்டாயம் என தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீட்டு உள்ளது. திமுக அரசு…

ஊரக உள்​ளாட்சி அமைப்புகளுக்கான மானியம்: தமிழ்நாட்டுக்கு ரூ.127.5 கோடி நிதியை விடுவித்தது மத்திய அரசு..!!

சென்னை: மத்தியஅரசு, தமிழ்நாட்டுக்கு 15-வது நிதிக்குழு மானியமாக ஊரக உள்ளாட்சிகளுக்கு ரூ.128 கோடி விடுவித்து உள்ளது. தமிழக ஊரக உள்​ளாட்சி அமைப்​பு​களுக்கு 15-வது நிதிக்​குழு​வின் தொகுப்​பற்ற மானிய…

நெல்லை அரசு பள்ளியில் மாணவர்கள் கோஷ்டி மோதல்! 15 மாணவர்களுக்கு நூதன தண்டனை

நெல்லை: நெல்லை மாவட்டத்தில் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களிடையே கோஷ்டி மோதல் ஏற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், மோதலில் ஈடுபட்ட 15 மாணவர்களுக்கு நூதனை தண்டனை…

திமுக முப்பெரும் விழாவில் திமுக தலைவர் ஸ்டாலினிடம் பெரியார் விருது பெற்றார் கனிமொழி…

கரூர்: திருச்சி அருகே கரூரில் பிரமாண்டமாக நடைபெற்ற தி.மு.க முப்பெரும் விழாவில், திமுக எம்.பி. கனிமொழி பெரியார் விருது வழங்கினார் முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின். அதை…

திராவிட மாடல் 2.0 ஆட்சி நிச்சயம்: போராடி பெற்ற உரிமைகளை பறிபோக அனுமதிக்க முடியாது! திமுக முப்பெரும் விழாவில் முதல்வர் ஸ்டாலின் ஆவேசம்…

கரூர்: “தலைமுறை தலைமுறையாக போராடி பெற்ற உரிமைகளை, நாமே பறிபோக அனுமதிக்கலாமா?” , அதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது, “இந்த தமிழ்மண்தான் நமக்கு அனைத்தையும் கொடுத்தது! இந்த…

பாலாறு விவகாரம்: ஐஐடி பேராசிரியர்கள் தலைமையில் தணிக்கை குழு அமைத்து உத்தரவிட்டது உச்சநீதிமன்றம்

டெல்லி: பாலாறு மாசுபாடு விவகாரம் தொடர்பாக வழக்கில், மாசு தடுப்பு குறித்து சென்னை ஐஐடி பேராசிரியர்கள் தலைமையிலான தணிக்கை குழுவை அமைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த விசாரணையின்போது,…

எடப்பாடியார் இன்றுமுதல் முகமூடியார்! டிடிவி தினகரன் கலாய்ப்பு… அதிமுக விளக்கம்…

சென்னை: எடப்பாடி பழனிசாமி இன்றுமுதல் முகமூடி பழனிசாமி என அழைக்கப்படுவார் என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கலாய்த்து உள்ளார். இதற்கு அதிமுக தரப்பில் விளக்கம்…

திருச்சி ஆட்சியர் அலுவலகத்தில் முதலமைச்சர் மு ஸ்டாலின் தலைமையில் சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு…

திருச்சி: திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது. செப்டம்பர் 17 இன்று திராவிடர் கழகத்தின் முன்னாள் தலைவரும், மூடநம்பிக்கை…

அன்புமணி பாமக தலைவரா? தேர்தல் ஆணையத்தில் ராமதாஸ் தரப்பு புகார் கடிதம்…

டெல்லி: பாமக தலைவர் அன்புமணி என இந்திய தேர்தல் ஆணையம் அங்கீரித்துள்ளதை வாபஸ் பெற வலியுறுத்தி டெல்லியில் உள்ள தலைமைத் தேர்தல் ஆணையத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ்…