கோவை கார் குண்டுவெடிப்பில் கைது செய்யப்பட்டவர்கள் மீது ‘உபா’ சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு!
சென்னை: கோவை கார் குண்டுவெடிப்பில் கைது செய்யப்பட்டவர்கள் மீது ‘உபா’ சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளதாகவும், அவர்கள் இன்று மாலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள் என கோவை…