Author: A.T.S Pandian

கோவை கார் குண்டுவெடிப்பில் கைது செய்யப்பட்டவர்கள் மீது ‘உபா’ சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு!

சென்னை: கோவை கார் குண்டுவெடிப்பில் கைது செய்யப்பட்டவர்கள் மீது ‘உபா’ சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளதாகவும், அவர்கள் இன்று மாலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள் என கோவை…

பத்திரிகையாளர் உயிரிழப்பு எதிரொலி: மழைநீர் வடிகால் பணி தொடர்பாக சென்னை மாநகராட்சி முக்கிய அறிவிப்பு…

சென்னை: சென்னை மாநகரம் முழுவதும் மழைநீர் வடிகால் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், சென்னை மாநகராட்சி முக்கிய அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. அதில், தடுப்புகள் இல்லாத இடங்கள்…

கோவை கார் குண்டுவெடிப்பு: அண்ணாமலைக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி பதிலடி…

சென்னை: கோவை கார் குண்டுவெடிப்பு விவகாரம் சர்ச்சைக்குள்ளான நிலையில், மாநில பாஜக தலைவர் அண்ணாமலைக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி பதிலடி கொடுத்துள்ளார். தமிழ்நாட்டில் மதக் கலவரங்களை ஏற்படுத்தி…

குண்டு வைக்க முயற்சியா? கார் குண்டுவெடிப்பில் உயிரிழந்த முபீன் உடலை அடக்கம் செய்ய ஜமாத் மறுப்பு… தொடரும் சர்ச்சைகள்…

கோவை: கோவை கார் குண்டுவெடிப்பில் உயிரிழந்த முபீன் உடலை அடக்கம் செய்ய ஜமாத் மறுப்பு தெரிவித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றனர். இனால், கார் குண்டுவெடிப்பில் பல்வேறு சந்தேகங்களும் சர்ச்சைகளும்…

2,760 தற்காலிக ஆசிரியர்களுக்கு ஓராண்டு பணி நீட்டிப்பு! தமிழக அரசு உத்தரவு

சென்னை; தமிழகம் முழுவதும் தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில் பணியாற்றும் 2,760 தற்காலிக ஆசிரியர்களுக்கு ஓராண்டு பணி நீட்டிப்பு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து தமிழகஅரசு வெளியிட்டுள்ள…

ஊடகம் மீது அமைச்சர் செந்தில் பாலாஜி மிரட்டல்! அண்ணாமலை கண்டனம்…

சென்னை: டாஸ்மாக் இலக்கு குறித்து செய்தி வெளியிட்ட தந்தி தொலைக்காட்சிக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி மிரட்டல் விடுத்துள்ள ஊடகத்துறையினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில், மாநில பாஜக…

ஆறுமுகசாமி கமிஷன் அறிக்கை தீர்ப்பு அல்ல, அது ஒரு பரிந்துரை! கே.எஸ்.அழகிரி

சென்னை: ஆறுமுகசாமி கமிஷன் அறிக்கை தீர்ப்பு அல்ல, அது ஒரு பரிந்துரை என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்து உள்ளார். இதுதொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ்…

இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் Whatsapp முடங்கியது!

டெல்லி: இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் சமூக ஊடக செயலியான Whatsapp முற்றிலுமாக முடங்கியது. இதனால் பயனர்கள் அவதிக்குள்ளாகினர். இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் இன்று மதியம்…

பட்டாசு தீக்காயத்தில் அதிகமாக பாதிக்கப்பட்டவர்கள் குழந்தைகள்! அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்..

சென்னை; பட்டாசு தீக்காயத்தில் அதிகமாக பாதிக்கப்பட்டவர்கள் குழந்தைகள் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்து உள்ளார். சென்னையில் ஏற்பட்ட பட்டாசு தீவிபத்தில் 14 குழந்தைகள் உள்பட 43 பேர்…

தீபாவளியையொட்டி சென்னையில் 500 டன் பட்டாசு குப்பைகள்! மாநகராட்சி தகவல்…

சென்னை: தீபாவளிப்பண்டிகையையொட்டி, இன்று சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் 500 டன் பட்டாசு குப்பைகள் அகற்றப்பட்டு இருப்பதாக சென்னை மாநகராட்சி தெரிவித்து உள்ளது. நாடு முழுவதும்…