கோவையில் பயங்கரம்: காதலனை தாக்கி விட்டு கல்லூரி மாணவியை கடத்தி கூட்டு பாலியல் வன்கொடுமை
கோவை: கோவையில் அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி உள்ளது. மதுரையைச் சேர்ந்த மாணவி ஒருவர் கோவையில் உள்ள ஒரு கல்லூரியில் தங்கி படித்து வந்த நிலையில், காதலனுடன் நேற்று…
கோவை: கோவையில் அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி உள்ளது. மதுரையைச் சேர்ந்த மாணவி ஒருவர் கோவையில் உள்ள ஒரு கல்லூரியில் தங்கி படித்து வந்த நிலையில், காதலனுடன் நேற்று…
சென்னை: சபரிமலைஅய்யப்பன் கோவில், மண்டல பூஜை – மகரவிளக்கு பூஜை சீசனுக்காக சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்து உள்ளது. இதற்கான முன்பதிவு நாளை தொடங்குகிறது. சபரிமலை…
மும்பை: பணமோசடி வழக்கு தொடர்பாக பிரபல தொழில்அதிபர் அனில் அம்பானியின் 3000 கோடி மதிப்புள்ள 40க்கும் மேற்பட்ட சொத்துக்களை அமலாக்கத்துறை பறிமுதல் செய்தது . தொழிலதிபர் அனில்…
ஐதராபாத்: தெலுங்கானா மாநிலத்தில், அரசு பேருந்து மீது லாரி மோதிய விபத்தில் 17 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் காயத்துடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம்…
சென்னை: எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 35 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. இது மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. வங்கக்கடலில் மீன்பிடிக்க செல்லும்…
சென்னை: எஸ்ஐஆருக்கு எதிராக ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டும் என வலியுறுத்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இது அனைத்து கட்சிகள் கடமை என்றும், ஜனநாயகத்தைக் காத்திடும் முன்னெடுப்பை மேற்கொள்ள…
சென்னை: தமிழ்நாட்டில் நடைபெற உள்ள தீவிர வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் (எஸ்ஐஆர்) எதிராக தி.மு.க தலைமையில் நடைபெற்ற எதிர்க்கட்சிகள் இன்றி நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்தில் உச்சநீதிமன்றத்தில்…
ஸ்ரீஹரிகோட்டா: இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ, , 4,410 கிலோ எடை கொண்ட CMS 03 செயற்கைக்கோளை நேற்று று மாலை, சிதிஷ்தவான் விண்வெளி மையத்தில்…
சென்னை: தமிழ்நாட்டின் உரிமைகளைக் காப்போம் என நவம்பர் 1ந்தேதி தமிழ்நாடு தினத்தையொட்டி முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இன்று (நவம்பர் 1) தமிழ்நாடு நாளையொட்டி, போராடாவிட்டால் நமக்குச்…
சென்னை: மக்கள் விரோத திமுகவிடமிருந்து தமிழ்நாட்டை மீட்போம் என தமிழ்நாடு நாளை யொட்டி தவெக தலைவர் விஜய் வாழ்த்து பதிவிட்டுள்ளார். நவம்பவர்1, தமிழ்நாடு நாளையொட்டி விஜய் தனது…