Author: A.T.S Pandian

இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் 772 புதிய வீடுகள், பல மாவட்டங்களில் மருத்துவமனை கட்டிடங்களை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்ன

சென்னை: இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் 772 புதிய வீடுகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். மேலும், பல மாவட்டங்களில் கட்டப்பட்டுள்ள மருத்துவமனை கட்டிடங்களை திறந்து வைத்த…

சமூக வலைதளங்களில் நீதிபதிகள் மீது விமர்சனம் – அதை புறக்கணிக்க வேண்டும்! நீதிபதி செந்தில்குமார்…

சென்னை: சமூக வலைதளங்களில் நீதிபதிகள் மீது விமர்சனம் வைக்கப்படுகிறது. அதை பொருட்படுத்தாமல் புறக்கணிக்க வேண்டும் மாதம்பட்டி ரங்கராஜ், அவரது காதலி கிறிசில்டா தொடர்பான வழக்கை விசாரித்தபோது, சென்னை…

ஆனைமலையில் நாட்டின் 2ஆவது யானை பாகன் கிராமத்தை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: தமிழ்நாட்டின் ஆனைமலை பகுதியில், நாட்டின் 2ஆவது யானை பாகன் கிராமத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். ஏற்கனவே இந்தியாவில் முதல் யானைப்பாகன கிராமம் திறக்கப்பட்டுள்ள நிலையில்,…

பழங்குடியினர் நலத்துறை மூலம் 6 மாவட்ட பள்ளிகளுக்கு 26 வாகனங்கள்! கறுப்பு கொடி காட்டி தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்…

சென்னை: பழங்குடியினர் நலத்துறை மூலம் 6 மாவட்ட பள்ளிகளுக்கு 26 வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளது. இந்த வாகன சேவையை தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கருப்பு கொடி காட்டி தொடங்கி…

தமிழக மீனவர்கள்மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்! 11 மீனவர்களுக்கு அரிவாள் வெட்டு

நாகை: வங்கக்கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்த நாகை மீனவர்கள்மீது இலங்கை கடற்படையனிர் அரிவாள் மற்றும் ஆதயுங்களைக்கொண்டு தாக்குதல் நடத்தியதில், 11 மீனவர்களுக்கு வெட்டு காயம் ஏற்பட்டது. இது மீனவர்களிடையே கொந்தளிப்பை…

ராமதாசுக்கு இதய குழாய்களில் அடைப்பு இல்லை! அன்புமணி தகவல்…

சென்னை: அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பாமக நிறுவனர் ராமதாஸுக்கு ஆஞ்சியோ செய்யப்பட்டது; இதயத்துக்கு செல்லும் ரத்தக் குழாய்களில் அடைப்பு இல்லை என்று அவரது மகனும், பாமக தலைவருமான…

இன்று வெளியாகிறது பீகார் தேர்தல் தேதி! இந்திய தேர்தல் ஆணையம் தகவல்

டெல்லி: பீகார் வாக்காளர் பட்டியல் சர்ச்சைக்கு மத்தியில் இன்று மாலை தேர்தல் தேதியை அறிவிக்கிறது இந்திய தேர்தல் ஆணையம். இன்று மாலை 4 மணி அளவில் தேர்தல்…

சென்னையில் 20 செ.மீ மழை பெய்தாலும் தண்ணீர் தேங்காது! சொல்கிறார் மேயர் பிரியா…

சென்னை: சாதாரண மழைகளுக்கே தண்ணீர் தேங்கி சென்னை நகர மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் நிலையில், இனிமேல் 20 செ.மீ மழை பெய்தாலும் சென்னையில் தண்ணீர் தேங்காது என்றவர்…

இரு தரப்பிலும் தவறுகள்: விமானத்தில் ஏறி வீட்டிற்குள் சென்றவர் இதுவரை வெளியே வரவில்லை! விஜயை கலாய்த்த பிரேமலதா

கிருஷ்ணகிரி: விமானத்தில் ஏறி வீட்டிற்குள் சென்றவர் இதுவரை வெளியே வரவில்லை – விஜய் வெளியே வந்து, கரூரில் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்திக்க வேண்டும். கரூர் சம்பவத்தில் இரு…

சூளைமேடு பகுதியில் கஞ்சா, கஞ்சா ஆயில் விற்பனை செய்து வந்த யுடியூபர், மென்பொறியாளர் உள்பட 4 பேர் கைது

சென்னை: சென்னை சூளைமேடு பகுதியில் ஓஜி கஞ்சா மற்றும் கஞ்சா ஆயில் வைத்திருந்த 4 பேரை போதைப் பொருள்தடுப்பு நுண்ணறிவுப் பிரிவினர் கைது செய்தனர். விசாரணையில் அவர்கள்…