Author: A.T.S Pandian

விரைவில் சென்னை ஒன் செயலியில் மாநகர பேருந்து மாதாந்திர பஸ் பாஸ் பெறும் வசதி! அரசு அறிவிப்பு…

சென்னை; தமிழ்நாடு அரசின் போக்குவரத்து துறையின் சென்னை ஒன் செயலில், சென்னை மாநகர பேருந்துக்கான மாதாந்திர பயண அட்டை பெறும் வசதி ஏற்படுத்தப்பட்ட உள்ளது. இதன்மூலம் மாதாந்திர…

உற்பத்தித் துறையில் ‘லீடர்’ ஆக மாறி வருகிறது தமிழ்நாடு! விண்வெளி பாதுகாப்பு தொழில் கண்காட்சியை தொடங்கி வைத்து மு.க.ஸ்டாலின் உரை

சென்னை: உற்பத்தித் துறையில் லீடர் ஆக தமிழ்நாடு மாறி வருகிறது சென்னையில் இன்று நடைபெற்று விண்வெளி பாதுகாப்பு தொழில்களுக்கான கண்காட்சியை தொடங்கி வைத்து மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். தமிழகத்தில்…

கரூர் கூட்ட நெரிசலில் 41பேர் பலி: தவெக தரப்பில் சிபிஐ விசாரணை கோரி உச்சநீதிமன்றத்தில் மனு…

சென்னை: தவெக தலைவர் விஜயின் கரூர் பிரசார பயணத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம் குறித்த சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக்கோரி உச்ச…

தன்மீது நீதிமன்றம் தெரிவித்த கடுமையான உச்சநீதிமன்றத்தின் கருத்துக்களை நீக்க கோரிய செந்தில் பாலாஜி வழக்கு டிஸ்மிஸ்!

டெல்லி: ஊழல் வழக்கில் தன்மீது உச்சநீதிமன்றம் கூறிய கடுமையான கருத்துகளை நீக்க வேண்டும் என வலியுறுத்தி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள்,…

அமைச்சர் துரைமுருகன் மீதான சொத்து குவிப்பு வழக்கில் தமிழக அரசு பதில் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு…

சென்னை; அமைச்சர் துரைமுருகன் மீதான சொத்து குவிப்பு தொடர்பான வழக்கில் வரும் 23ம் தேதிக்குள் தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2006…

ரூ.90ஆயிரத்தை நெருங்கியது தங்கத்தின் விலை…! சாமானிய மக்கள் அதிர்ச்சி…

சென்னை: தங்கம் விலை சவரனுக்கு ரூ.600 உயர்ந்ருது, ஒரு சவரன் ரூ.89,600 ஆக அதிகரித்துள்ளது. நாளுக்கு நாள் உயர்ந்து வரும் தங்கத்தின் விலை சாமானிய மக்களிடையே அதிர்ச்சியை…

தேர்தலில் பீகார் மக்கள் புதிய அத்தியாயத்தை எழுதுவார்கள்! முதன்முதலாக தேர்தலில் போட்டியிடும் பிரசாந்த் கிஷோர் கருத்து…

பாட்னா: பீகார் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த தேர்தலில் பீகார் மக்கள் புதிய அத்தியாயத்தை எழுதுவார்கள் என முதன்முதலாக தேர்தலில் களமிறங்க உள்ள ஜன்…

சபரிமலை வருகிறார் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு – பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்…

டெல்லி: குடியரசு தலைவர் திரவுபதி முர்மு சபரிமலை அய்யப்பனை தரிசிக்க கேரள மாநிலம் வருகை தருகிறார். இதையடுத்து, பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. ஐப்பசி மாத பூஜைக்காக…

கரூரில் காட்டும் அக்கறை நாமக்கல் கிட்னி திருட்டு விவகாரத்தில் இல்லையே ஏன்? எடப்பாடி கேள்வி

சென்னை; கரூரில் காட்டும் அக்கறை நாமக்கல் கிட்னி திருட்டு விவகாரத்தில் இல்லையே ஏன்? என கேள்வி எழுப்பி உள்ள எடப்பாடி பழனிச்சாமி, சிறுநீரக முறைகேடு வழக்கு விசாரணையை…

தீபாவளி பண்டிகையையொட்டி, 20,378 சிறப்பு பேருந்துகள்! அமைச்சர் சிவசங்கர் தகவல்

சென்னை: தீபாவளி பண்டிகையையொட்டி, 20,378 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவித்த அமைச்சர் சிவசங்கர், வரும் 16ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை சிறப்பு பேருந்துகள்…