சென்னையில் சேதமடைந்த சாலைகளை சீரமைக்க ரூ.13.35 கோடி ஒதுக்கீடு…
சென்னை: வடகிழக்கு பருவமழை காரணமாக சென்னையில் சேதமடைந்துள்ள சாலைகளில் பேட்ச் ஒர்க் செய்ய ரூ.13.35 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து, விரைவில் பணிகள் தொடங்கும் என…
சென்னை: வடகிழக்கு பருவமழை காரணமாக சென்னையில் சேதமடைந்துள்ள சாலைகளில் பேட்ச் ஒர்க் செய்ய ரூ.13.35 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து, விரைவில் பணிகள் தொடங்கும் என…
டெல்லி: 2027ம் ஆண்டு நடைபெற உள்ள மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகளுக்கு ரூ. 11, 718 கோடி ஒதுக்கீடு செய்து மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. மத்திய…
மதுரை: உயர்நீதிமன்றம் அனுமதியுடன் இன்று திருப்பரங்குன்றத்தில் உள்ளூர் மக்கள் சார்பாக திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்துாணில் கார்த்திகை தீபம் ஏற்ற வலியுறுத்தி, இன்று உண்ணாவிரத போரட்டம்…
சென்னை: பிரபல பத்திரிகையாளரான சவுக்கு சங்கர் வீட்டை சுற்றி போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். அவரை கைது செய்ய தமிழ்நாடு காவல்துறை முடிவு செய்துள்ளது. இதுபெரும் பரபரப்பை ஏற்படுத்தி…
சென்னை: சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் முக்கியமான செம்பரம்பாக்கம், புழல் ஏரிகள் மீண்டும் தனது முழு கொள்ளவை எட்டி உள்ளன. இதன் காரணமாக உபரி நீர் வெளியேற்றப்பட்டு…
சென்னை: இந்திய கடற்படை மாரத்தான் ஓட்டம் (டிச.14ம் தேதி) நாளை நடைபெறுவதையொட்டி, அதிகாலை 3 மணி முதல் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்திய…
சேன்னை: மேகதாது அணை திட்டம் விவகாரத்தில், உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மீண்டும் மனு தாக்கல் செய்துள்ளது. மேகதாது அணை திட்டத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு…
மதுரை: திருப்பரங்குன்ற தீபத்தூண் குறித்த வழக்கில் இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள் விசாரணையை திங்கட்கிழமைக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர். தீபம் ஏற்ற பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளை எதிர்த்து மொத்தம்…
சென்னை: கலைஞர் மகளிர் உரிமைத் தொகை விரிவாக்க திட்டம் நேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்த நிலையில், விடுபட்ட மகளிருக்கு ரூ.1000 நேற்றே வரவு வைக்கப்பட்டது. இது…
சென்னை: ‘வெல்லும் தமிழ் பெண்கள்‘ நிகழ்ச்சியில் உரையாற்றிய முதலமைச்சர் ஸ்டாலின் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் வழங்கப்படும் தொகை ஒரு தொடக்கம் தான், அது மேலும்…