நெல்லையில் எலிக்காய்ச்சல்! கல்லூரி மாணவர்கள் 8 பேர் மருத்துவமனையில் அனுமதி
நெல்லை: நெல்லையில் எலிக்காய்ச்சல் பரவி வருகிறது. இந்த காய்ச்சல் பாதிப்பு காரணமாக கல்லூரி மாணவர்கள் 8 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…