தமிழ்நாட்டில் 6 மாவட்டங்களில் வரும் 12ந்தேதி தேசிய போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாம்!
சென்னை: தமிழ்நாட்டில் 6 மாவட்டங்களில் வரும் 12ந்தேதி தேசிய போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முகாம் மத்தியஅரசு சார்பில் நடத்தப்படுகிறது.…