யாரை கண்டு பயப்படுகிறீா்கள்? திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றப்படுமா? தமிழ்நாடு அரசு பதில் அளிக்க உத்தரவு
மதுரை: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்ற உத்தரவிடக்கோரி தாக்கல் செய்தமனுவை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள், யாரை கண்டு பயப்படுகிறீா்கள்? என கேள்வி எழுப்பியதுடன், தமிழ்நாடு…