Author: A.T.S Pandian

தீபாவளியை முன்னிட்டு டெல்லி மக்கள் பட்டாசு வெடித்து கொண்டாடலாம்! உச்சநீதிமன்றம் அனுமதி

டெல்லி: தலைநகர் டெல்லியில் தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க உச்சநீதிமன்றம் தடை விதித்திருந்த நிலையில், தற்போது, பட்டாசு வெடித்து கொண்டாட தளர்வு வழங்கி உத்தரவிட்டுள்ளது. அதன்படி, இரவு 8…

விஜயின் கரூர் கூட்டத்தில் நெரிசல் ஏற்படப்போகிறது என மதியம் 3.15 மணிக்கே திமுக நபர் வலைதளப்பதிவு! உச்சநீதிமன்றத்தில் தவெக தரப்பு வாதம்…

டெல்லி: கரூரில் விஜய் கூட்டத்தில் நெரிசல் ஏற்படப்போகிறது மதியம் 3.15 மணிக்கே திமுக நபர் வலைதளப்பதிவு போட்டுள்ளதை உச்சநீதிமன்றத்தில் சுட்டிக்காட்டிய தவெக தரப்பு வழக்கறிஞர், இந்த பதிவு…

புரட்டாசி கடைசி சனிக்கிழமை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அலைமோதும் கூட்டம் – பக்தர்கள் 24 நேரம் காத்திருப்பு…

திருமலை: புரட்டாசி கடைசி சனிக்கிழமையையொட்டி, எம்பெருமான் திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க திருப்பதி கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. பக்தர்கள் சுமார் 24 நேரம் காத்திருந்து ஏழுமலையானை தரிசிப்பதாக…

தீபாவளி பண்டிகையையொட்டி பொதுமக்கள் சென்னை திரும்ப 4 சிறப்பு ரயில்கள்! தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை: தீபாவளி பண்டிகையையொட்டி, 4 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இதற்கான முன்பதிவு நாளை தொடங்கு கிறது. ஏற்கனவே தீபாவளி சிறப்பு…

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு – பரிசல் இயக்க தடை…

சேலம்: ஒகேனக்கல் காவிரி ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், ஒகேனக்கல்லில் பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து…

கரூர் சம்பவம் குறித்த உண்மையை சொல்வோம்! ஆதவ் அர்ஜூனா பரபரப்பு பேட்டி!

சென்னை: கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியான நிலையில், அவர்களின் “16 ஆம் நாள் காரியம் முடிந்ததும் உண்மையை சொல்வோம்” என சென்னை திரும்பிய தவெக பிரமுகர்…

எனது தேனிலவையும் திட்டமிடுங்கள்! நெட்டிசன்களுக்கு நடிகை திரிஷா நக்கல் பதில்….

சென்னை: நடிகை திரிஷா திருமணம் குறித்து சமுக வலைதளங்களில் பல்வேறு வதந்திகள் பரவி வரும் நிலையில், அதற்கு பதில் அளிக்கும் வகையில், அப்படியே தனது தேனிலவையும் திட்டமிடுங்கள்…

4 முக்கிய வழக்குகளில் தமிழக அரசுக்கு பின்னடைவு! அண்ணாமலை விமர்சனம்

சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு, கரூர் சம்பவம், கிட்னி திருட்டு வழக்கு, திருப்பரங்குன்றம் ஆகிய நான்கு முக்கிய வழக்குகள் தமிழக அரசுக்கு பெரும் பின்னடைவையும் ஏற்படுத்தியுள்ளன. மூன்று…

தனக்கு வழங்கப்பட்ட நோபல் பரிசை டிரம்புக்கு அர்ப்பணிக்கிறேன்! மரியா கொரினா மச்சாடோ அசத்தல்…

வாஷிங்டன்: தனக்கு வழங்கப்பட்ட அமைதிக்கானநோபல் பரிசை டிரம்புக்கு அர்ப்பணிக்கிறேன் என இந்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ள வெனிசுலா நாட்டின் மரியா கொரினா மச்சாடோ தெரிவித்துள்ளார்.…

அக்டோபர் 22ந்தேதி தொடங்குகிறது கந்த சஷ்டி விழா – 27ந்தேதி சூரசம்ஹாரம் – தூத்துக்குடி மாவட்டத்துக்கு விடுமுறை

சென்னை: அறுபடை முருகனுக்கு உகந்த கந்தசஸ்டி விழா அக்டோபர் 22ந்தேதி தொடங்கி 28ந்தேதி முடிவடைகிறது. கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் வரும் 27ந்தேதி நடைபெறுகிறது.…