தொடக்கமே அதகளம்: தென்மாவட்டங்களை தெறிக்க விட்ட வடகிழக்கு பருவமழை… என்ன சொல்கிறார் பிரதீப் ஜான்
சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய முதல் நாளே தென்மாவட்டங்களில் அதகளம் செய்துள்ளது. பல பகுதிகளில் மழை 100 மி.மீட்டருக்கு அதிகமாக செய்து மக்களை திணற அடித்துள்ளது.…