பேரவை கேள்வி நேரத்தில், தவாகா வேல்முருகன், அமைச்சர் துரைமுருகன் வாக்குவாதம்!
சென்னை: தமிழக சட்டப்பேரவையின் இன்றைய அமர்வின் கேள்வி நேரத்தின்போது, கேள்வி எழுப்பிய தவாக தலைவர் வேல்முருகனுக்கும், அதற்கு பதில் கூறிய அமைச்சர் துரைமுருகன் காரணமாக வாக்குவாதம் ஏற்பட்டது.…