குடியரசு தலைவர் முர்மு 22ந்தேதி சபரிமலை வருகை – பக்தர்களுக்கு தடை
திருவனந்தபுரம்: குடியரசு தலைவர் திரவுபதி முர்மு முதல்முறையாக சபரி மலை அய்யப்பனை தரிசிக்க கேரளா வருகை தர உள்ளார். இதையொட்டி, பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளதுடன்,…
திருவனந்தபுரம்: குடியரசு தலைவர் திரவுபதி முர்மு முதல்முறையாக சபரி மலை அய்யப்பனை தரிசிக்க கேரளா வருகை தர உள்ளார். இதையொட்டி, பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளதுடன்,…
பெங்களூரு: 10, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 100க்கு 33 மார்க் எடுத்தாலே ‘பாஸ்..’ என கர்நாடக மாநில காங்கிரஸ் அரசு அறிவித்துருள்ளது. தேர்வு முடிகளில் சில…
பட்னா: பீகார் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவேன் என்று கூறி வந்த ஜன் சுராஜ் கட்சி (JSP) தலைவர் பிரஷாந்த் கிஷோர் (பிகே) திடீரென தான் தேர்தலில் போட்டியிடவில்லை…
சென்னை: வழக்கறிஞர் மீது விசிகவினர் தாக்குதல் நடத்திய விவகாரத்தில் சென்னை காவல்துறைமீது உயர்நீதிமன்றம் கடுமையாக சாடியது. காவல்துறையினன் நடவடிக்கையை கடுமையாக விமர்சித்ததுடன், யாரை திருப்தி செய்ய காவல்துறை…
சென்னை: தீபாவளி பண்டிகையை ஒட்டி சென்னை மாநகரில் 18,000 போலீசார் பாதுகாப்பில் ஈடுபடவுள்ளனர் என மாநகர காவல்துறை அறிவித்து உள்ளது. நாடு முழுவதும் வரும் 20ந்தேதி தீபாவளி…
சென்னை: சாதிப் பெயர்களை நீக்குவதில் திமுக அரசு அதீத ஆர்வம் காட்டி வருவது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ள நிலையில், இந்த விஷயத்தில், இறுதி முடிவு கூடாது…
சென்னை: அரசு ஊழியர்களின் கோரிக்கையை ஏற்று தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை என தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள்,…
சென்னை: புயல் சின்னம், வளிமண்ட கீழடுக்கு மற்றும் மேலடுக்கு சுழற்றி காரணமாக தமிழகத்தில் இன்று 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் இன்று அதிகாலை…
திருவனந்தபுரம்: ஐப்பசி மாத பூஜையையொட்டி சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மாலை திறக்கப்படுகிறது. சபரிமலை ஐயப்பன் கோயில் நடை ஒவ்வொரு தமிழ்மாத பிறப்பின் போது திறக்கப்படுவது…
விருதுநகர்: தென்மாவட்டங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக இன்று முதல் அக்டோபர் 21ம் தேதி வரை ஸ்ரீவில்லிபுத்தூர் சதுரகிரி மலை கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.…