Author: A.T.S Pandian

எஸ்ஐஆர்: நான் தேசத்தையே உலுக்குவேன்’ என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மிரட்டல்…

கொல்கத்தா: மேற்குவங்க மாநிலத்தில் எஸ்ஐஆர் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ‘வங்காளத்தில் நீங்கள் என்னை குறிவைத்தால்,…

‘ராணுவத்திற்கு பொருத்தமற்றவர்’: கிறிஸ்தவ அதிகாரி சாமுவேல் கமலேசனின் பணி நீக்கம் சரியே! உச்சநீதிமன்றம் உறுதி

டெல்லி: சர்வ தர்ம ஸ்தலத்திற்கு செல்ல மறுத்த கிறிஸ்தவ ராணுவ அதிகாரி சாமுவேல் கமலேசனின் பணிநீக்கம் சரியே என்றும், அவரது நடவடிக்கை மிக மோசமான ஒழுங்கின்மை என்றும்,…

இன்று அதிகாலை உருவானது ‘சென்யார் புயல்’…

சென்னை: அந்தமானை ஒட்டிய கடல் பகுதியில் இன்று அதிகாலை சென்யார் புயல் உருவானது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன்காரணமாக தமிழ்நாட்டுக்கு அதிக பாதிப்பு இருக்காது…

தமிழகத்திற்கு வரும் நிறுவனங்கள் வெளிமாநிலத்திற்கு செல்வதாக சிலர் செய்திகளை உருவாக்குகின்றனர்! கோவை முதலீட்டாளர் மாநாட்டில் முதலமைச்சர் ஸ்டாலின் உரை

கோயம்புத்தூர்: தமிழகத்திற்கு வரும் நிறுவனங்கள் வெளிமாநிலத்திற்கு செல்வதாக சிலர் செய்திகளை உருவாக்குகின்றனர், ஆனால், தமிழ்நாட்டில் 80% புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் நிறுவனங்களாக மாறுகின்றன கோவை முதலீட்டாளர் மாநாட்டில் முதலமைச்சர்…

கோவையில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் 1லட்சம் வேலைவாய்ப்பு வழங்கும் 158 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது…

கோவை: கோவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நடந்த புரிந்துணர்வு ஒப்பந்ததில் 1 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக 43 ஆயிரம் கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டது. மொத்தம்…

அடுத்தடுத்து உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதிகள் – கனமழை – தமிழ்நாட்டில் புயலாக மாறும் வாய்ப்பு உள்ளதாக அறிவிப்பு

சென்னை: அடுத்தடுத்து உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதிகள் புயலாக மாறும் வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது. நவ.29ம் தேதி சென்னை மற்றும் புறநகர்…

மத்தியஅரசின் புதிய தொழிலாளர் சட்டங்களை எதிர்த்து வரும் 26ஆம் தேதி நாடு தழுவிய பொது வேலை நிறுத்தம்! தொழிற்சங்கங்கள் கூட்டாக அறிவிப்பு

சென்னை: மத்தியஅரசின் புதிய தொழிலாளர் சட்டங்களை எதிர்த்து வரும் 26ஆம் தேதி நாடு தழுவிய பொது வேலை நிறுத்தம் நடைபெறும் என தொழிற்சங்கங்கள் கூட்டாக அறிவிப்பு வெளியிட்டு…

சாதிவாரி கணக்கெடுப்பு: தி.மு.க. அரசை கண்டித்து அன்புமணி பா.ம.க. 17-ந்தேதி ஆர்ப்பாட்டம் அறிவிப்பு

சென்னை: சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மறுக்கும் தி.மு.க. அரசை கண்டித்து அன்புமணி பா.ம.க. தரப்பில், வரும் 17-ந்தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. 17-ந்தேதி நடைபெற…

ரூ.208.50 கோடியில் கோவையில் அமைக்கப்பட்டுள்ள செம்மொழிப் பூங்காவை திறந்து வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்

கோயமுத்தூர்: கோவையில் ரூ.208.50 கோடியில் அமைக்கப்பட்டுள்ள செம்மொழிப் பூங்காவை திறந்து வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின் இரண்டு நாள் கள பயணமாக கோவை திருப்பூர் செல்ல கோவை வந்த…

சளி, காய்ச்சல் போன்ற முக்கிய நோய்களுக்கு வழங்கப்படும் மருந்துகள் உள்பட  211 மருந்துகள் தரமற்றவை.. மருந்து தரக் கட்டுப்பாட்டு ஆய்வில் அதிர்ச்சி தகவல்

டெல்லி: சளி, காய்ச்சலல் போன்ற முக்கிய நோய்களுக்கு வழங்கப்படும் மருந்துகள் உள்பட 211 மருந்துகள் தரமற்றவை.. மருந்து தரக் கட்டுப்பாட்டு ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.…