Author: A.T.S Pandian

‘கருப்பு தீபாவளி’ வாழ்த்து போஸ்டர்! துாய்மை பணியாளர்களை தேடி தேடி கைது செய்த காவல்துறை…

சென்னை: தூய்மை பணியை தனியாருக்கு தாரை வார்த்த சென்னை மாநகராட்சி மற்றும் திமுக அரசுக்கு எதிராக, ‘கருப்பு தீபாவளி’ வாழ்த்து போஸ்டர் ஒட்டிய துாய்மை பணியாளர்கள், 10…

அறுவடை நெல் கொள்முதலில் அரசு மெத்தன ம்! அன்புமணி குற்றச்சாட்டு

சென்னை: அறுவடை நெல் கொள்முதலில் அரசு மெத்தனப் போக்குடன் நடந்துகொள்வதாகவும், குறுவை பருவ நெல் கொள்முதலில் நடக்கும் அநீதிகளை யும், குளறுபடிகளையும் பலமுறை சுட்டிக்காட்டியும் அவற்றை சரி…

உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக மாறும் இந்தியா – அநீதியைப் பழிவாங்கியுள்ளது! பிரதமர் மோடி கடிதம்..

டில்லி: உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக விரைவில் இந்தியா வளர்ச்சி பெறும் என நம்பிக்கை தெரிவித்துள்ள பிரதமர் மோடி, இந்தியா அநீதியை பழிவாங்கி உள்ளது என்றும்…

வடகிழக்கு பருவமழை தீவிரம்: மாவட்ட ஆட்சியார்களுடன் முதல்வர் ஸ்டாலின் காணொளி ஆலோசனை…

சென்னை: தமிழ்நாட்டில், வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், முதல்வர் ஸ்டாலின் இன்று மழை பாதிப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியார்களுடன் காணொளி வாயிலாக ஆலோசனை…

வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்தது! இன்றும் நாளையும் கனமழை

சென்னை: வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்தது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக இன்றும், நாளையும் சென்னை…

தீபாவளி பண்டிகையையொட்டி டெல்லியின் பிரபல இனிப்புக் கடையில் ஜிலேபி, லட்டுகளை கைகளால் செய்த ராகுல் காந்தி – வீடியோ

டெல்லி: தீபாவளி பண்டிகையையொட்டி அன்றைய தினம் (அக்.20) டெல்லியின் பிரபலமான இனிப்பு பொருட்கள் விற்பனை கடையான, கந்தேவாலா இனிப்புக் கடைக்கு சென்ற காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, அங்கு…

அக்டோபர் 25ல் மேலும் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு நிலை! வெதர்மேன் தகவல்…

சென்னை: அக்டோபர் 25ல் மேலும் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும், அது புயலாக மாறும் வாய்ப்பு உள்ளது என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான்…

நெல்லையில் இருந்து சென்னைக்கு நாளை முன்பதிவில்லாத சிறப்பு ரயில் அறிவிப்பு…

சென்னை: தீபாவளி பண்டிகையை முடித்துவிட்டு, சென்னை திரும்புவோர் வசதிகக்காக நாளை (அக்.22-ல்) முன்பதிவில்லாத சிறப்பு ரயில் இயக்கப்படு வதாக தெற்கு ரயில்வே அறிவித்து உள்ளது. அதன்படி, நாளை…

காவலர் வீரவணக்க நாள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி

சென்னை: காவலர் வீரவணக்க நாளையொட்டி, டிஜிபி அலுவலகத்தில் உள்ள காவலர் நினைவுச் சின்னத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். காவலர் வீரவணக்க நாளை…

மணல் கொள்ளையனை கைது செய்ய சென்ற போலீஸ் எஸ்.ஐ மீது கொடூர தாக்குதல்! இது விழுப்புரம் சம்பவம்…

விழுப்புரம்: மணல் கொள்ளையனை பிடிக்கச் சென்ற போலீஸ் எஸ்.ஐ மீது கொலை முயற்சி தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட பெண்கள் உட்பட 5 பேர்…