Author: A.T.S Pandian

இந்திய ராணுவத்தில் கூடுதல் பலத்தை சேர்க்க ‘பைரவ் பட்டாலியன்கள்’! லெப்டினன்ட் ஜெனரல் அஜய் குமார்

டெல்லி: இந்திய ராணுவத்தில் கூடுதல் பலத்தை சேர்க்க ‘பைரவ் பட்டாலியன்’ எனப்படும் இயந்தி நாய்களைக்கொண்ட புதிய பட்டாலியன்கள் சேர்க்கப்படும் என்று ராணுவ லெப்டினன்ட் ஜெனரல் அஜய் குமார்,…

திமுக எம்எல்ஏ கு.பொன்னுசாமி மறைவு! முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

சென்னை: நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் தொகுதி திமுக எம்எல்ஏ.வான கு.பொன்னுசாமி (வயது 74) உடல்நலக் குறைவால் காலமானார். கு.பொன்னுசாமி மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.…

டீப்பேக் வீடியோக்களில் முத்திரையிடுவது கட்டாயம்! ஐடி விதியில் திருத்தம் செய்கிறது மத்தியஅரசு…

‘டெல்லி: ஐடி விதியில் திருத்தம் செய்ய மத்தி யஅரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, டீப்பேக் வீடியோக்களில் முத்திரையிடுவது கட்டாயம் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து மக்களிடம் கருத்து…

தாம்பரம்- செங்கல்பட்டு இடையே அமைய உள்ள 4-வது ரயில் பாதைக்கு மத்திய அரசு ஒப்புதல்!

சென்னை: சென்னையின் ரயில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், தாம்பரம், செங்கல்பட்டு இடையே 4வது ரயில் பாதை அமைக்க மத்தியஅரசு ஒப்புதல் அளித்துள்ளது. அதனப்டி, தாம்பரம்- செங்கல்பட்டு…

எவ்வளவு மழை பெய்தாலும் எதிர்கொள்ள தயார்! சென்னை மாநகராட்சி மேயர்

சென்னை: சென்னையில் “எவ்வளவு மழை பெய்தாலும் அதை எதிர்கொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம் என – சென்னை மாநகராட்சி மேயர் பிரியா தெரிவித்து உள்ளார். மழை முன்னெச்சரிக்கையாக…

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுவிழந்தது! இந்திய வானிலை மையம்

டெல்லி : வங்கக்கடலில் உருவாகிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுவிழந்தது, இருந்தாலும், இதனால், தமிழகத்​தில் ஒருசில இடங்​களில் இன்று முதல் 27-ம் தேதி வரை…

ரூ.38கோடி குத்தகை பாக்கி: திருச்சி எஸ்ஆர்எம் ஓட்டலை கையகப்படுத்தியது தமிழக அரசு

திருச்சி: திருச்சி எஸ்ஆர்எம் ஓட்டலை தமிழக அரசு கையகப்படுத்தியது. இந்நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட 30 ஆண்டுகால குத்தகை முடிவடைந்த நிலையில் , அந்த ஓட்டலை தமிழ்நாடு அரசு கையகப்படுத்தி…

‘சிக்மா’ கும்பலை’ச் சேர்ந்த 4 ரவுடிகள் டெல்லியில் என்கவுண்டர்…. டெல்லி போலீசார் அதிரடி

டெல்லி: டெல்லி போலீசார் இன்று (23-10-2025) அதிகாலை நடத்திய என்கவுண்டரில் சிக்மா கும்பலைச் சேர்ந்த பிரபல ரவுடிகள் 4 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். பீகாரில் தேர்தல் நேரத்தில் கலவரம்…

அமைச்சர் துரைமுருகன் வழக்கை வேலூர் கோர்ட்டில் இருந்து சென்னை சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றியது ஏன்? உயர்நீதிமன்றம் கேள்வி

சென்னை: அமைச்சர் துரைமுருகன் மீதான சொத்துக்குவிப்பு வழக்கை வேலூர் கோர்ட்டில் இருந்து சென்னை சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றியது ஏன்? காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. தமிழக…

சென்னை புறநகர் பகுதிகளில் 5 புதிய பணிமனைகள் அமைக்க முடிவு செய்துள்ளது தமிழ்நாடு அரசு…

சென்னை: சென்னை மாநகரத்தின் எல்லை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், பொதுமக்களின் வசதிக்காக புறநகர் பகுதிகளில் 5 புதிய பணிமனைகள் அமைக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி,…