டிட்வா புயல்: மருத்துவனைகளில் மருத்துவர்கள் முழுநேரம் பணியில்இருக்க அறிவுறுத்தல்! அமைச்சர் தகவல்…
சென்னை: டிட்வா புயல் காரணமாக பல மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், எல்லா மருத்துவமனைகளிலும் மருத்துவர்கள் முழுநேரம் பணியில் இருக்க அறிவுறுத்தி யிருக்கிறோம் என்று அமைச்சர்…