ஈரப்பதத்துடன் கூடிய நெல் கொள்முதல் தொடர்பாக மத்திய குழு இன்று ஆய்வு…
சென்னை: ஈரப்பதத்துடன் கூடிய நெல்கொள்முதல் தொடர்பாக மத்திய குழு இன்று டெல்டா மாவட்டம் உள்பட பல பகுதிகளில் ஆய்வு செய்ய உள்ளது. தமிழ்நாட்டில் பருவமழை தொடங்கிய, பரவலாக…
சென்னை: ஈரப்பதத்துடன் கூடிய நெல்கொள்முதல் தொடர்பாக மத்திய குழு இன்று டெல்டா மாவட்டம் உள்பட பல பகுதிகளில் ஆய்வு செய்ய உள்ளது. தமிழ்நாட்டில் பருவமழை தொடங்கிய, பரவலாக…
சென்னை: இம்மாத இறுதியில் மும்பையில் நடைபெறும் 4 நாட்கள் ‘உலக கடல்சார் உச்சி மாநாடு 2025’ல் தமிழ்நாடு அரசு பங்கேற்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாடு அரசு பொதுப்பணிகள்,…
சென்னை: ரூ.42.45 கோடி செலவில் புதுப்பிக்கப்பட்ட ‘தொல்காப்பியப் பூங்கா’வை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். இதையடுத்து, ‘தொல்காப்பியப் பூங்கா! மீண்டும் மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. சென்னை நதிகள்…
சென்னை: திமுக அரசின் நான்கரை ஆண்டு கால ஆட்சியில் உழவர்கள் பெற்ற நலன்கள் என்னென்ன என்பதை வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பட்டியலிட்டுள்ளார். தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை…
சென்னை: 2025- 26ஆம் கல்வியாண்டிற்கு ஆர்.டி.இ திட்டத்தின் கீழ் மாணவர் சேர்க்கை அக்டோபர் 30, 31 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளதாக பள்ளி கல்வித்துறை தெரிவித்திருக்கிறது. ஆர்.டி.இ…
சென்னை; அடையாறு ஆறு கடலில் கலக்கும் பட்டினம்பாக்கம் சீனிவாசபுரம் முகத்துவாரத்தில் முதல்வர் ஸ்டாலின் இன்று நேரடி ஆய்வு மேற்கொண்டார். அவருடன் அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் அதிகாரிகள் இருந்தனர்.…
சென்னை: மருது பாண்டியர்களின் நினைவுநாளையொட்டி, கிண்டி, காந்தி மண்டப வளாகத்தில் அமைந்துள்ள மருதுபாண்டியரின் சிலைகளுக்கு அமைச்ச்ரகள், அதிகாரிகள் மாலை அணிவித்துமரியாதை செலுத்தினர். மருது பாண்டியர்களின் நினைவு நாள்…
திருச்சி: திருச்சி அருகே பட்டா மாற்ற லஞ்சம் ரூ.2 லட்சம் வாங்கிய வருவாய் துறை ஊழியர் கையும் களவுமாக சிக்கினார். விசாரணையில், அவர் வட்டாட்சியரின் நேர்முக உதவியாளர்…
டெல்லி: தற்போதைய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கவாய் ஓய்வுபெற இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில், புதிய தலைமை நீதிபதி நியமனம் தொடர்பான பணிகளை மத்தியஅரசு தொடங்கி…
சென்னை: வடகிழக்கு பருவமழை தொடங்கி, செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து அடையாற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ள நிலையில், அடையாற்றை சீர்படுத்துவதற்காக ரூ.1,500 கோடியில் திட்டம் தீட்டப்பட்டு உள்ளதாக அமைச்சர்…