ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றிய உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மீண்டும் மேல்முறையீடு
சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றிய உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு 2வது முறையாக மீண்டும் உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து,…