Author: A.T.S Pandian

இந்தியாவில் இருந்து தப்பியோடிய பொருளாதார குற்றவாளிகள் இந்திய வங்கிகளுக்கு கடன்பட்டுள்ள தொகை ரூ.58,082 கோடி! நாடாளுமன்றத்தில் தகவல்…

டெல்லி: இந்தியாவில் இருந்து தப்பியோடியவர் உள்பட 15 பொருளாதார குற்றவாளிகள், இந்திய வங்கிகளுக்கு கடன்பட்டுள்ள தொகை ரூ.58,082 கோடி என நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற…

எஸ்ஐஆர் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து உண்ணாவிரதம்! வில்லன் நடிகர் மன்சூரலிகான் காமெடி…

சென்னை: தமிழ்நாட்டில் எஸ்ஐஆர் பணிகள் முடிவுக்கு வரும் நிலையில், எஸ்ஐஆர் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து உண்ணாவிரதம் இருப்பதாக வில்லன் நடிகர் மன்சூரலிகான் காமெடி பண்ணுகிறார். தமிழ்நாட்டில் நடைபெற்று…

தமிழகத்தில் இதுவரை 94% எஸ்ஐஆா் படிவங்கள் பதிவேற்றம்! தோ்தல் ஆணையம் தகவல்…

சென்னை: தமிழகத்தில் இதுவரை (டிசம்பர் 2ந்தேதி இரவு) 94% எஸ்ஐஆா் படிவங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டு இருப்பதாக தமிழ்நாடு தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது. வாக்காளா் பட்டியலில் இந்தியா்…

மழையால் மக்கள் தத்தளிப்பு: ஒரே நாளில் 8,46,250 நபர்களுக்கு உணவு வழங்கியது சென்னை மாநகராட்சி!

சென்னை: சென்னையில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக பொதுமக்கள் தத்தளித்து வரும் நிலையில், நேற்று (டிசம்பர் 2) மட்டும் சென்னை மாநகராட்சி சார்பில் ,46,250 நபர்களுக்கு…

கடந்த 5ஆண்டுகளில் நாடு முழுவதும் 2.49 கோடி குடும்ப அட்டைகள் நீக்கம்! நாடாளுமன்றத்தில் தகவல்…

டெல்லி: கடந்த 5 ஆண்டுகளில் நாடு முழுவதும் 2.49 கோடி குடும்ப அட்டைகள் நீக்கம் செய்யப்பட்டு இருப்பதாக, நாடாளுமன்றத்தில் மத்தியஅரசு தெரிவித்து உள்ளது. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்…

சென்னை அருகே மாநிலத்திற்குள் ஊடுருவிய ‘வலுவிழந்த’ டிட்வா: இன்று இரவு வரை பல மாவட்டங்களில் மழை பெய்யும்!

சென்னை: சென்னை அருகே வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமான டிட்வா ,.அதிகாலை 2.30மணிஅளவில் சென்னை அருகே மாநிலத்திற்குள் ஒரு பகுதி ஊடுருவி உள்ளதாக கூறப்படுகிறது.…

டெல்லியில் உள்ள பிரதமர் அலுவலகத்தின் பெயர் “சேவா தீர்த்’ என மாற்றம்?

டெல்லி: தலைநகர் டெல்லியில் உள்ள பிரதமர் மோடியின் அலுவலகம் பெயர் மாற்றம் செய்யப்பட உள்ளது. அதன்படி, பிரதமர் அலுவலகத்தின் பெயர் “சேவா தீர்த்’ என மாற்றம் செய்யப்பட…

2027 பிப்ரவரியில் நாடு முழுவதும் மக்கள்தொகை கணக்கெடுப்பு! நாடாளுமன்றத்தில் மத்தியஅரசு தகவல்

டெல்லி: 2026 ஏப்ரல் முதல் நாடு முழுவதும் மக்கள்தொகை கணக்கெடுப்பு எடுக்கும் பணி தொடங்கும் என்றும், 2027ல் மக்கள் தொகை கணக்கெடுக்கப்படும் மத்தியஅரசு தெரிவித்துள்ளது. இந்த கணக்கெடுப்பு…

SIR குறித்து நாடாளுமன்றத்தில் டிசம்பர் 9ந்தேதி சிறப்பு விவாதம்! மத்தியஅரசு

டெல்லி: எஸ்ஐஆர் குறித்து விவாதிக்க வலியுறுத்தி நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை எதிர்க்கட்சிகள் முடக்கி வரும் நிலையில், வரும் 9ந்தேதி அதுகுறித்து சிறப்பு விவாதம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு…

மூன்றாவது நாளாக தொடரும் மழை! சென்னையில் தொடரும் துயரம் – சாலைகளில் வெள்ளம் – பொதுமக்கள் கடும் அவதி!

சென்னை: டிட்வா குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னை அருகே நிலை கொண்டுள்ள நிலையில், இன்று மூன்றாவது நாளாக மழை தொடர்ந்து வருகிறது. அவ்வப்போது கனமழையும் பெய்து…