Author: A.T.S Pandian

கடலில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளர்கள்! சென்னையில் பரபரப்பு…

சென்னை: தூய்மை பணி தனியாருக்கு தாரை வார்க்கப்பட்டதால், பணி இழந்த தூய்மை பணியாளர்கள் மீண்டும் பணி வழங்க வேண்டும் பல மாதங்களாக தொடர் போராட்டங் களை எடுத்து…

வி.ஏ.ஓ பணியிட மாறுதல் கலந்தாய்வு முடியும் வரை காலிப் பணியிடங்களை நிரப்ப தடை! உயர்நீதிமன்றம்

மதுரை: வி.ஏ.ஓ பணியிட மாறுதல் கலந்தாய்வு முடியும் வரை காலிப் பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. தமிழ்நாட்டில் வி.ஏ.ஓ பணியிட மாறுதல் கலந்தாய்வுக்கு…

பீகார் சட்டமன்ற தேர்தல்2025: முதற்கட்ட தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பு – வாக்களித்த பின் புகைப்படம் எடுக்க ஏற்பாடு

பாட்னா: பீகாரில் இன்று முதற்கட்ட தேர்தலுக்கான வாக்குப் பதிவு தொடங்கியது. வாக்களித்தபின் வாக்காளர்கள் புகைப்படம் எடுக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. ஒவ்வொரு பகுதியிலும் பெண் வாக்காளர்களுக்கு தனியாக வாக்குப்…

தவெகவின் சிறப்பு பொதுக்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்! முழு விவரம்

சென்னை: தவெக தலைவர் விஜய் தலைமையில், நடைபெற்ற தவெக வின் சிறப்பு பொதுக்குழுக் கூட்டத்தில் 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில்,…

கூட்டணி பற்றி கவலைப்பட வேண்டாம்: அதிமுக மாவட்டக் கழகச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி பேச்சு…

சென்னை: கூட்டணி பற்றி கவலைப்பட வேண்டாம் என அதிமுக மாவட்டக் கழகச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிச்சாமி கூறினார். அதிமுக மாவட்டக் கழகச் செயலாளர்கள்…

தவெக பொதுகுழுவில் திமுகவை கடுமையாக விமர்சித்த ஆதவ் அர்ஜூனா, நிர்மல்குமார்…

சென்னை: கலைஞர் கருணாநிதியை கைது செய்தபோது, அவரத சொந்த மகனே (ஸ்டாலின்( அவரை விட்டுவிட்டு ஓடி விட்டார்’ என தவெக பொதுக்குழுவில் பேசிய ஆதவ் அர்ஜுனா கடுமையாக…

ஒரே தொகுதியில் ஒரே புகைப்படத்துடன் 100 வாக்குகள்: பீகாரில் வாக்கு திருட்டு மூலம் ஆட்சியை பிடிக்க பாஜக முயற்சி! ராகுல்காந்தி

பாட்னா: பீகாரில் வாக்கு திருட்டு மூலம் ஆட்சியை பிடிக்க பாஜக முயற்சி செய்துள்ளதாக ராகுல்காந்தி குற்றம்சாட்டி உள்ளார். ஹரியானாவில், ஒரே தொகுதியில் ஒரே புகைப்படத்துடன் 100 வாக்குகள்…

ஜாய் கிறிசில்டா விவகாரம்: டி.என்.ஏ. பரிசோதனைக்கு தயார் என மாதம்பட்டி ரங்கராஜ் அறிவிப்பு…

சென்னை: ஜாய் கிறிசில்டா குழந்தைக்கு நான் தந்தையா? டி.என்.ஏ. பரிசோதனைக்கு தயார் மாதம்பட்டி ரங்கராஜ் அறிவித்துள்ளார். ஜாய் கிறிசில்டா என்னை மிரட்டியே திருமணம் செய்துகொண்டார் என்றும் குற்றம்…

தவெக சார்பில் முதல்வர் வேட்பாளர் விஜய்! தவெக சிறப்பு பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றம்…

சென்னை: தவெக சார்பில் முதல்வர் வேட்பாளராக விஜய் என்றும், அவரை 2026ல் முதல்வராக்க கழக தோழர்கள் அனைவரும் சபதம் ஏற்போம் என தீர்மானம் நிறைவேற்றப் பட்டுள்ளது. மேலும்,…

தமிழ்நாட்டில் புதிய தொடக்கப் பள்ளிகள் தொடங்கவும், பள்ளிகள் தரம் உயர்வு செய்தும் அரசாணை வெளியீடு

சென்னை: தமிழ்நாட்டில் புதிய தொடக்கப் பள்ளிகள் தொடங்கவும், பள்ளிகள் தரம் உயர்வு செய்தும் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, புதிதாக 13 தொடங்கப்பள்ளிகள் தொடங்கப்பட உள்ளது. மேலும் 4…